கொடைக்கானலுக்கு செல்ல இ- பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என கொடைக்கானல் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. பொதுவாக கோடை…
View More “இ- பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும்” – கொடைக்கானல் மக்கள் கோரிக்கை!ooty
“E-Pass மூலம் எந்த பலனும் கிடைக்காது” – முன்னாள் எம்பி கே.சி. பழனிசாமி!
ஊட்டி, கொடைக்கானலுக்கு இ-பாஸ் நடைமுறையால் எந்த பலனும் கிடைக்காது என முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. பொதுவாக கோடை காலத்தில்…
View More “E-Pass மூலம் எந்த பலனும் கிடைக்காது” – முன்னாள் எம்பி கே.சி. பழனிசாமி!ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு இனி இபாஸ் கட்டாயம் – மே 7ம் தேதி முதல் அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு மே 7ம் தேதி முதல் இபாஸ் முறையை அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது.…
View More ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு இனி இபாஸ் கட்டாயம் – மே 7ம் தேதி முதல் அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!ஊட்டியில் வழக்கத்தை விட அதிகமான வெப்பநிலை பதிவு!
ஊட்டியில் நேற்று (ஏப்.28) இதுவரை இல்லாத அளவிற்று 29°C செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் இயல்பை விட அளவுக்கு அதிகமான…
View More ஊட்டியில் வழக்கத்தை விட அதிகமான வெப்பநிலை பதிவு!தொடங்கியது கோடை விடுமுறையை | சுற்றுலாத் தலங்களில் குவிந்த மக்கள்…
கோடை விடுமுறையை கொண்டாட சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். நீலகிரி மாவட்டத்திற்கு ஆண்டு தோறும் கோடை சீசனை அனுபவிக்க தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த…
View More தொடங்கியது கோடை விடுமுறையை | சுற்றுலாத் தலங்களில் குவிந்த மக்கள்…நீலகிரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளின் சிசிடிவி காட்சிகள் ஒளிபரப்பு திடீரென தடைபட்டதால் பரபரப்பு!
நீலகிரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளின் சிசிடிவி காட்சிகள் ஒளிபரப்பு திடீரென தடைபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாடு முழுவதுமுள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கு, மொத்தம் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதன்படி, முதற்கட்டமாக கடந்த…
View More நீலகிரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளின் சிசிடிவி காட்சிகள் ஒளிபரப்பு திடீரென தடைபட்டதால் பரபரப்பு!ஒரே நாளில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் – உதகையில் கடும் போக்குவரத்து நெரிசல்!
உதகையில் ஒரே நாளில் குவிந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு ஆண்டு தோறும் கோடை சீசனை அனுபவிக்க தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்கள்…
View More ஒரே நாளில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் – உதகையில் கடும் போக்குவரத்து நெரிசல்!உதகை வனப்பகுதியில் காட்டுத் தீ: 1 மணி நேரத்திற்கு மேலாக போராடி அணைத்த தீயணைப்பு துறையினர்!
உதகையில் புகழ் பெற்ற சுற்றுலா தலமாக திகழும் தொட்டபெட்டா காட்சி முனைக்கு செல்லும் மலை பாதையை ஒட்டி அமைந்துள்ள வனப்பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டது. மலைப் பிரதேசமான நீலகிரி மாவட்டம் 55 சதவீதம் வனப்பகுதியை…
View More உதகை வனப்பகுதியில் காட்டுத் தீ: 1 மணி நேரத்திற்கு மேலாக போராடி அணைத்த தீயணைப்பு துறையினர்!உதகையில் 126-ஆவது மலர் கண்காட்சி! – பூச்செடிகளை காட்சிப்படுத்தும் பணிகள் தீவிரம்!
உதகையில் 126-ஆவது மலர் கண்காட்சி நடைபெற உள்ளதால், பூங்காவை சீரமைக்கும் பணிகளில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மலைகளின் அரசி என அழைக்கப்படும் மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்திற்கு ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் உள்நாடு…
View More உதகையில் 126-ஆவது மலர் கண்காட்சி! – பூச்செடிகளை காட்சிப்படுத்தும் பணிகள் தீவிரம்!மக்களவைத் தேர்தலை ஒட்டி கட்டணமின்றி நாளை பேருந்தில் பயணிக்கலாம்! எங்கு தெரியுமா?
கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் நாளை கட்டணமின்றி பயணிக்கலாம் என மேலாண் இயக்குனர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் நாளை…
View More மக்களவைத் தேர்தலை ஒட்டி கட்டணமின்றி நாளை பேருந்தில் பயணிக்கலாம்! எங்கு தெரியுமா?