உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மே மாதம் நடைபெறும் மலர்கண்காட்சியை முன்னிட்டு அங்குள்ள கண்ணாடி மாளிகை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்திற்கு ஆண்டுதோறும் கோடை காலங்களில் அண்டை மாநிலங்களான…
View More உதகை மலர் கண்காட்சியை முன்னிட்டு தாவரவியல் பூங்காவில் கண்ணாடி மாளிகை மூடல்!ooty
தொடர் விடுமுறை எதிரொலி | உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்!
தொடர் விடுமுறை காரணமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் உதகையில் குவிந்ததால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடை சீசன்…
View More தொடர் விடுமுறை எதிரொலி | உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்!எருமைகள் மீது மோதி தடம் புரண்ட உதகை மலை ரயில்!
உதகை அருகே எருமைகள் மீது மலை ரயில் மோதியதில் ரயிலின் ஒரு பெட்டி தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. உதகை மலை ரயில் தினந்தோறும் மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 7.10 மணி அளவில் புறப்பட்டு பகல்…
View More எருமைகள் மீது மோதி தடம் புரண்ட உதகை மலை ரயில்!உதகையில் பழங்குடியின மக்களுடன் நடனமாடிய ஆளுநர் ஆர்.என்.ரவி!
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி 4 நாள் பயணமாக உதகை சென்ற நிலையில், தோடர் பழங்குடியின ஆண்களுடன் பாரம்பரிய நடனமாடினார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி 4 நாள் பயணமாக நேற்று (பிப்.15) மாலை உதகை சென்றடைந்தார். …
View More உதகையில் பழங்குடியின மக்களுடன் நடனமாடிய ஆளுநர் ஆர்.என்.ரவி!2040-ம் ஆண்டிற்குள் மனிதனை நிலவிற்கு அனுப்பும் பணி நிறைவுபெறும்- இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல் பேட்டி!
2040-ம் ஆண்டிற்குள் மனிதனை நிலவிற்கு அனுப்பும் பணி நிறைவுபெறும் என சந்திரயான் 3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள தனியார் கல்லூரியில் விண்வெளியில் இந்தியா என்ற தலைப்பில் கருத்தரங்க…
View More 2040-ம் ஆண்டிற்குள் மனிதனை நிலவிற்கு அனுப்பும் பணி நிறைவுபெறும்- இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல் பேட்டி!உதகையில் தடுப்பு சுவர் இடிந்து விழுந்து 6 பேர் உயிரிழப்பு – முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு!
உதகை லவ்டேல் பகுதியில் கட்டுமான பணியின் போது தடுப்பு சுவர் மற்றும் பொது கழிப்பிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் உதகை லவ்டேல் பகுதியில் தேயிலை எஸ்டேட்டில்…
View More உதகையில் தடுப்பு சுவர் இடிந்து விழுந்து 6 பேர் உயிரிழப்பு – முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு!காஷ்மீர் போல் காட்சியளிக்கும் ஊட்டி: 0.8 டிகிரி செல்சியஸ் பனிப்பொழிவு!
உதகையில் 0.8 டிகிரி செல்சியஸ் வரை கொட்டித் தீர்த்த கடும் உறைப்பனி பொலிவால் உதகை நகரப் பகுதிகள் முழுவதும் காஷ்மீர் போல் காட்சி அளிக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் இம்மாத தொடக்கம் முதல் கடுமையான உறைபனி…
View More காஷ்மீர் போல் காட்சியளிக்கும் ஊட்டி: 0.8 டிகிரி செல்சியஸ் பனிப்பொழிவு!உதகையில் கடும் பனிப்பொழிவு – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!!
உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (ஜன.27) அதிகாலை வழக்கத்தை விட பனிப்பொழிவின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. மலைகளின் அரசி என்றழைக்கப்படும் உதகையில் நவம்பர் முதல் பிப்ரவரி மாதம் இறுதி வரை பனிக்காலம்…
View More உதகையில் கடும் பனிப்பொழிவு – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!!உதகை – தஞ்சாவூர் இடையே அரசு பேருந்து சேவை தொடங்கியது!
உதகை – தஞ்சாவூர் பகுதிக்கு இடையே புதிய அரசு பேருந்து இயக்க வேண்டும் என பொதுமக்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் பேருந்து சேவையை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன்…
View More உதகை – தஞ்சாவூர் இடையே அரசு பேருந்து சேவை தொடங்கியது!நீலகிரியில் அடுத்த 2 இரவுகளுக்கு உறைபனி நிலவும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
அடுத்த 2 இரவுகளில் தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளதாக தென் மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நீலகிரியில் நவம்பர் முதல் ஜனவரி வரை உறை பனி…
View More நீலகிரியில் அடுத்த 2 இரவுகளுக்கு உறைபனி நிலவும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!