நாளை முதல் தமிழ்நாட்டில் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் ஓடுமா?

தமிழ்நாட்டில் ஜூன் 14-ம் தேதி நள்ளிரவு முதல் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் இயங்க தடை விதிக்கப்படுவதாக போக்குவரத்து ஆணையர் அ.சண்முகசுந்தரம் அறிவித்துள்ளார்.  இது தொடர்பாக வெளியிடப்பட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:  “மத்திய மோட்டார்…

View More நாளை முதல் தமிழ்நாட்டில் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் ஓடுமா?

மதுராந்தகம் அருகே அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து – 4 பேர் உயிரிழப்பு!

மதுராந்தகம் அருகே அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டதில் 4 பேர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த பழ…

View More மதுராந்தகம் அருகே அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து – 4 பேர் உயிரிழப்பு!

தொடர் விடுமுறை எதிரொலி – ஆம்னி பேருந்துகளில் பல மடங்கு கட்டண உயர்வு!

தொடர் விடுமுறை எதிரொலியாக ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.    பொதுவாக தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்கள் வந்தாலே சென்னையில் வசிக்கக் கூடிய பெரும்பாலான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு…

View More தொடர் விடுமுறை எதிரொலி – ஆம்னி பேருந்துகளில் பல மடங்கு கட்டண உயர்வு!

அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம்!

அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளின் உரிமத்தை ரத்து செய்வது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை எடுக்க அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும், அதிக கட்டணம்…

View More அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம்!

பயணிகளை ஏற்றி, இறக்கும் விவகாரம்: ஆம்னி பேருந்துகளுக்கு போக்குவரத்து ஆணையர் எச்சரிக்கை!

சென்னையில் இருந்து தெற்கு நோக்கி புறப்படும் பேருந்துகள் அனைத்தும் போரூர், சூரப்பட்டு அல்லது கிளாம்பாக்கம் ஆகிய 3 இடங்களில் மட்டுமே பயணிகளை ஏற்றி, இறக்க வேண்டும் என போக்குவரத்து கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது…

View More பயணிகளை ஏற்றி, இறக்கும் விவகாரம்: ஆம்னி பேருந்துகளுக்கு போக்குவரத்து ஆணையர் எச்சரிக்கை!

“கோயம்பேடு ஆம்னி பேருந்து பணிமனைகளில் பயணிகளை ஏற்றி இறக்கக்கூடாது!” – போக்குவரத்து ஆணையர் எச்சரிக்கை!

சென்னை கோயம்பேட்டில் உள்ள ஆம்னிபேருந்து பணிமனைகளை ஒருபோதும் பயணிகளை ஏற்றி இறக்கும் இடங்களாகவோ அல்லது பேருந்து நிலையமாகவோ பயன்படுத்த கூடாது மீறினால் அந்த ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு போக்குவரத்து…

View More “கோயம்பேடு ஆம்னி பேருந்து பணிமனைகளில் பயணிகளை ஏற்றி இறக்கக்கூடாது!” – போக்குவரத்து ஆணையர் எச்சரிக்கை!

‘கோயம்பேட்டில் ஆம்னி பேருந்துகள் பயணிகளை ஏற்றி, இறக்கலாம்’ – உயர்நீதிமன்றம்

மறுஉத்தரவு வரும் கோயம்பேடு ஆம்னி பேருந்து பணிமனைகளை பயன்படுத்தலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில்,  வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் ரூ.394 கோடி மதிப்பில் புதிய பேருந்து…

View More ‘கோயம்பேட்டில் ஆம்னி பேருந்துகள் பயணிகளை ஏற்றி, இறக்கலாம்’ – உயர்நீதிமன்றம்

“கிளாம்பாக்கத்தில் இருந்தே அனைத்து ஆம்னி பேருந்துகளும் புறப்பட வேண்டும்!”-  தமிழ்நாடு அரசு உத்தரவு!

கிளாம்பாக்கத்தில் இருந்தே அனைத்து ஆம்னி பேருந்துகளும் புறப்பட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில்,  வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் ரூ.394 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம்…

View More “கிளாம்பாக்கத்தில் இருந்தே அனைத்து ஆம்னி பேருந்துகளும் புறப்பட வேண்டும்!”-  தமிழ்நாடு அரசு உத்தரவு!

“ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து தான் இயக்கப்பட வேண்டும்” – அமைச்சர் சிவசங்கர்

நாளை மறுநாள் முதல் ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து தான் இயக்கப்பட வேண்டும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துத்துள்ளார்.  சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில்,  வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் ரூ.394 கோடி…

View More “ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து தான் இயக்கப்பட வேண்டும்” – அமைச்சர் சிவசங்கர்

“கிளாம்பாக்கத்தில் ஆம்னி பேருந்துகளை நிறுத்த போதிய இட வசதி இல்லை” – தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க நிர்வாகிகள் பேட்டி!

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்துகளை நிறுத்த போதையே இட வசதி ஏற்படுத்திய பின்னரே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு பேருந்தை மாற்றுவோம் என தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில்…

View More “கிளாம்பாக்கத்தில் ஆம்னி பேருந்துகளை நிறுத்த போதிய இட வசதி இல்லை” – தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க நிர்வாகிகள் பேட்டி!