பூரிஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறை – அப்படி என்னதான் இருக்கிறது ரத்னா பந்தரில்?

பூரிஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறை இன்று திறக்கப்பட்டுள்ள நிலையில் அதன் முக்கிய பகுதியான இந்த ரத்னா பந்தரில் என்னதான் இருக்கிறது என்பது குறித்து விரிவாக காணலாம். ஒடிசாவில் உள்ள புகழ்பெற்ற பூரிஜெகந்நாதர் கோயிலில் உள்ள…

View More பூரிஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறை – அப்படி என்னதான் இருக்கிறது ரத்னா பந்தரில்?

46ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட பூரி ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறை!

46ஆண்டுகளுக்கு பிறகு  பூரி ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறை  திறக்கப்பட்டுள்ளது. ஒடிசாவில் உள்ள புகழ்பெற்ற பூரிஜெகந்நாதர் கோயிலில் உள்ள பொக்கிஷ அறையை ஜூலை 14-ஆம் தேதி திறக்கலாம் என ஒடிசா மாநில அரசு நியமித்த…

View More 46ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட பூரி ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறை!

பூரி ஜெகன்னாதர் கோயில் – 46 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்படும் பொக்கிஷ அறை!

பூரி ஜெகந்நாதர் கோயிலின் பொக்கிஷ அறை 46 ஆண்டுகளுக்கு பின்னர் நாளை மீண்டும் திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பூரி ஜெகந்நாதர் கோயிலின் பொக்கிஷ அறையில் உள்ள ஆபரணங்கள் மற்றும் பிற மதிப்புமிக்க…

View More பூரி ஜெகன்னாதர் கோயில் – 46 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்படும் பொக்கிஷ அறை!

புரி ஜெகந்நாதர் கோயிலின் 4 கதவுகளும் 4 ஆண்டுகளுக்குப் பின் திறப்பு!

ஒடிசாவின் புரி ஜெகந்நாதர் கோயிலின் அனைத்து கதவுகளும் 4 ஆண்டுகளுக்கு பின் இன்று திறக்கப்பட்டன. நடந்து முடிந்த மக்களவை தேர்தலோடு ஆந்திரா,  அருணாச்சல பிரதேசம்,  ஒடிசா,  சிக்கிம் ஆகிய 4  மாநிலங்களுக்கும் சட்டப்பேரவை தேர்தல்…

View More புரி ஜெகந்நாதர் கோயிலின் 4 கதவுகளும் 4 ஆண்டுகளுக்குப் பின் திறப்பு!

பூரி ஜெகந்நாதர் கோயில் கருவூல அறையின் சாவியுடன்தான் மோடி திரும்பிச்செல்வார் என்று அண்ணாமலை கூறினாரா? உண்மை என்ன?

This News Fact Checked by Newschecker பூரி ஜெகந்நாதர் கோயிலின் சாவியுடன்தான் பிரதமர் மோடி தமிழ்நாட்டிலிருந்து செல்வார் என அண்ணாமலை பேசியதாக பரப்பப்படும் செய்தி போலியானது என Newschecker விசாரணையில் வெளிவந்துள்ளது.  Claim:…

View More பூரி ஜெகந்நாதர் கோயில் கருவூல அறையின் சாவியுடன்தான் மோடி திரும்பிச்செல்வார் என்று அண்ணாமலை கூறினாரா? உண்மை என்ன?

“பூரி ஜெகந்நாதர் கோயில் கருவூல அறையின் சாவியை கண்டுபிடிக்கவே பிரதமர் மோடி தியானம் செய்கிறார்” – அண்ணாமலை இப்படிக் கூறினாரா? உண்மை என்ன?

This News Fact Checked by ‘Newschecker‘ ஒடிசா தேர்தல் பிரசாராத்தில் பேசிய பிரதமர் மோடி பூரி ஜெகந்நாதர் கோயிலின் கரூவூல அறையின் சாவி தமிழ்நாட்டிற்கு சென்றுவிட்டதாக பேசியிருந்தார்.  இந்த நிலையில் 3 நாட்கள்…

View More “பூரி ஜெகந்நாதர் கோயில் கருவூல அறையின் சாவியை கண்டுபிடிக்கவே பிரதமர் மோடி தியானம் செய்கிறார்” – அண்ணாமலை இப்படிக் கூறினாரா? உண்மை என்ன?

“புரி ஜெகநாதர் கோயில் சாவிகளை பிரதமரே கண்டுபிடிக்கட்டும்” – வி.கே.பாண்டியன்!

புரி ஜெகந்நாதர் கோயிலின் ‘பொக்கிஷ ‘அறையின் தொலைந்து போன சாவிகளை பிரதமர் மோடி தனது அறிவாற்றலைப் பயன்படுத்தி கண்டுபிடிக்கட்டும் என தமிழ்நாட்டை சேர்ந்த முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியும்,  முதலமைச்சர் நவீன் பட்நாயக்கிற்கு நெருக்கமானவரும், பிஜூ…

View More “புரி ஜெகநாதர் கோயில் சாவிகளை பிரதமரே கண்டுபிடிக்கட்டும்” – வி.கே.பாண்டியன்!

புரி ஜெகன்நாதர் கோயில் செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு! – ஆடைக் கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

ஒடிசா மாநிலம் புரி ஜெகன்நாதர் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் கண்ணியமாக உடை அணிந்து வர வேண்டும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.  இது தொடர்பாக கோயில் நிர்வாக அதிகாரி கூறியதாவது: “2024, ஜனவரி-1 முதல்…

View More புரி ஜெகன்நாதர் கோயில் செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு! – ஆடைக் கட்டுப்பாடுகள் அறிவிப்பு!