நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அதிக இடங்களில் வெற்றி வாகை சூடும்: ஓபிஎஸ் பேட்டி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அதிக இடங்களில் வெற்றி வாகை சூடும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளார் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி தென்கரை பகுதியில் எட்வேர்ட் நடுநிலைப்பள்ளியில் அதிமுக ஒருங்கிணைப்பாளார் ஓ.பன்னீர்செல்வம்…

View More நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அதிக இடங்களில் வெற்றி வாகை சூடும்: ஓபிஎஸ் பேட்டி

அதிமுக தலைமை அலுவலகம் வெளியே போலீஸ் பாதுகாப்பு; சென்னை காவல் ஆணையர்

அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பெருநகர சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், முன்னாள் மாசுகட்டுப்பாட்டு வாரிய தலைவர்…

View More அதிமுக தலைமை அலுவலகம் வெளியே போலீஸ் பாதுகாப்பு; சென்னை காவல் ஆணையர்

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல்; வேட்புமனு தாக்கல் நிறைவு

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. அதிமுக உட்கட்சி தேர்தல் வரும் 7ம் தேதி நடைபெறவுள்ளது. கட்சியின் சட்டவிதிகளில் மாற்றம் செய்தபிறகு நடைபெறும் முதல் தேர்தல் என்பதால் இது முக்கியத்துவம்…

View More அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல்; வேட்புமனு தாக்கல் நிறைவு

அதிமுகவில் உரிமை கோர சசிகலாவிற்கு முகாந்திரமில்லை: ஓபிஎஸ்

அதிமுகவில் உரிமை கோர சசிகலாவிற்கு எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லை என ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வாதம் முன்வைத்துள்ளது. கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில்…

View More அதிமுகவில் உரிமை கோர சசிகலாவிற்கு முகாந்திரமில்லை: ஓபிஎஸ்

அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை? – பதிலளிக்காத ஓ.பன்னீர்செல்வம்

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் திமுக அரசுக்கு எதிராக அதிமுக சார்பில்  விரைவில் போராட்டம் நடத்தப்படும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.  மதுரையில் உள்ள தனியார் விடுதியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், கட்சி  நிர்வாகிகளுடன் இன்று…

View More அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை? – பதிலளிக்காத ஓ.பன்னீர்செல்வம்

அதிமுகவினர் மீது பொய்வழக்கு போடுகிறார்கள்: ஆளுநரிடம் மனு அளித்த ஓபிஎஸ், இபிஎஸ்

அதிமுகவினர் மீது பொய் வழக்கு போடுவதாக ஆளுநரை சந்தித்து இபிஎஸ், ஓபிஎஸ் புகார் அளித்துள்ளனர். கிண்டி ஆளுநர் மாளிகையில் ஆளுநரை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக ஒருங்கிணைப்பளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கொடநாடு…

View More அதிமுகவினர் மீது பொய்வழக்கு போடுகிறார்கள்: ஆளுநரிடம் மனு அளித்த ஓபிஎஸ், இபிஎஸ்

ஆளுநரை சந்திக்கும் இபிஎஸ், ஓபிஎஸ்

ஆளுநர் பன்வாரிவால் புரோஹித்தை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் இன்று சந்திக்க உள்ளனர். கோடநாடு விவகாரத்தில் மீண்டும் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சட்டப்பேரவையில் இருந்து நேற்று வெளிநடப்பு செய்த அதிமுகவினர், பேரவை வளாகத்தில் அமர்ந்து…

View More ஆளுநரை சந்திக்கும் இபிஎஸ், ஓபிஎஸ்

திமுகவை ஆதரித்தது ஏன்? ஓ.பன்னீர்செல்வம் விளக்கம்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக திமுகவை அதிமுக ஆதரித்ததாக ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். சட்டமன்ற தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை எனக் கூறி அதிமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பெரியகுளத்தில் தன்…

View More திமுகவை ஆதரித்தது ஏன்? ஓ.பன்னீர்செல்வம் விளக்கம்

கோஷ்டி பிரச்சினையை தீர்க்கவே ஓபிஎஸ், இபிஎஸ் டெல்லி பயணம்: கே.பாலகிருஷ்ணன்

அதிமுகவில் ஏற்பட்டுள்ள கோஷ்டி பிரச்சினையை தீர்த்துக்கொள்ளவே ஓபிஎஸ், இபிஎஸ் டெல்லி சென்றுள்ளதாக கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூட்டம் சென்னையில் கடந்த 3 நாட்களாக நடைபெற்றது. கூட்டம் நிறைவுற்ற நிலையில்…

View More கோஷ்டி பிரச்சினையை தீர்க்கவே ஓபிஎஸ், இபிஎஸ் டெல்லி பயணம்: கே.பாலகிருஷ்ணன்

அரசியலில் இருந்து ஒதுங்கியது ஏன்? சசிகலா விளக்கம்!

அரசியலில் இருந்து ஒதுங்கியது ஏன் என்பது குறித்து சசிகலா விளக்கம் அளித்துள்ளார்.  சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை முடிந்து சிறையிலிருந்து கடந்த பிப்ரவரி மாதம் வெளியே வந்த சசிகலா அந்த சமயத்தில் தான் தீவிர அரசியலில்…

View More அரசியலில் இருந்து ஒதுங்கியது ஏன்? சசிகலா விளக்கம்!