தேர்தலில் 3-ம் இடம் பிடித்த நாம் தமிழர் கட்சி!

தமிழக சட்டப்பேரவை தேர்தலில், பெரும்பாலான தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி 3-ம் இடத்தை பிடித்துள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த மாதம் 6-ம் தேதி நடைபெற்றது. தொடர்ந்து நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.…

View More தேர்தலில் 3-ம் இடம் பிடித்த நாம் தமிழர் கட்சி!

இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க வேண்டும்” : சீமான்

தான் வாக்கு கேட்கவில்லை என்றும் வருங்கால சந்ததியினரின் வாழ்க்கையை கேட்பதாகவும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். திருவொற்றியூரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இறுதிக்கட்ட பரப்புரையில் ஈடுபட்டார்.…

View More இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க வேண்டும்” : சீமான்

“லஞ்சம் ஊழலை ஒழிக்க வேண்டுமானால் தமிழகத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும்”:சீமான்

லஞ்சம், ஊழலை ஒழிக்க வேண்டுமானால், தமிழகத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, சென்னை அடையாறில் நடைபெற்ற தேர்தல்…

View More “லஞ்சம் ஊழலை ஒழிக்க வேண்டுமானால் தமிழகத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும்”:சீமான்

தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பது தேசத் துரோகம்: சீமான்!

தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பது தேசத் துரோகம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னை மதுரவாயல் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைமை…

View More தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பது தேசத் துரோகம்: சீமான்!

நான் ஓட்டுக்காக நிற்கவில்லை நாட்டுக்காக நிற்கிறேன்: சீமான்

நான் ஓட்டுக்காக நிற்கவில்லை நாட்டுக்காக நிற்கிறேன் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். சென்னை மதுரவாயல் தொகுதி நாம் தமிழர் வேட்பாளர் கணேஷ்குமாரை ஆதரித்து சீமான் இன்று பரப்புரையில் ஈடுபட்டார்…

View More நான் ஓட்டுக்காக நிற்கவில்லை நாட்டுக்காக நிற்கிறேன்: சீமான்

திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை முறியடிப்பேன்: சீமான் பேச்சு

திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை முறியடிக்கவே தேர்தலில் களம் காண்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை தேர்தலில் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…

View More திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை முறியடிப்பேன்: சீமான் பேச்சு

வாக்குக்கு பணம் கொடுக்க வந்தால் ரூ.10,000 கேளுங்கள்: சீமான்

லாபம் ஈட்டும் தொழிலாக அரசியல் மாற்றப்பட்டுள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின்…

View More வாக்குக்கு பணம் கொடுக்க வந்தால் ரூ.10,000 கேளுங்கள்: சீமான்

எழுவர் விடுதலையில் முடிவெடுக்க அதிகாரம் இல்லை என கூற ஆளுநர் இவ்வளவு காலம் எடுத்துக் கொண்டது ஏன்? – சீமான் கேள்வி

எழுவர் விடுதலையில் முடிவெடுக்க தனக்கு அதிகாரமில்லை என கூறுவதற்கு, ஆளுநர் இவ்வளவு காலம் எடுத்துக்கொண்டது ஏன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் செப்பாக்கம், காட்டுப்பள்ளி…

View More எழுவர் விடுதலையில் முடிவெடுக்க அதிகாரம் இல்லை என கூற ஆளுநர் இவ்வளவு காலம் எடுத்துக் கொண்டது ஏன்? – சீமான் கேள்வி