முதுகுளத்தூர் மாணவர் மணிகண்டன் மரணத்தை மத்தியக் குற்றப்புலனாய்வு விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்த…
View More “மணிகண்டன் மரணம்; சிபிஐ விசாரணை வேண்டும்”-சீமான்NTK
“வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட மக்களுக்கு உடனடியாக புதிய வீடுகள்” – சீமான் வலியுறுத்தல்
எழும்பூரில் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட மக்களுக்கு உடனடியாக சென்னை மாநகருக்குள்ளேயே புதிய வீடுகள் வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை…
View More “வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட மக்களுக்கு உடனடியாக புதிய வீடுகள்” – சீமான் வலியுறுத்தல்ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்
ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், மாவட்ட மற்றும் ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்களில் முன்னணியில் உள்ள கட்சிகள் விவரம் செங்கல்பட்டு மாவட்டத்தில், மாவட்ட கவுன்சிலருக்கான 16 பதவியிடங்களில், திமுக 2…
View More ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்“சிலிண்டர் விலையுயர்வு மக்கள் தலையில் விழுந்த பேரிடி” – சீமான்
கடந்த ஜூலை மாதம் ரூ.850ஆக சமையல் சிலிண்டரின் விலையானது தற்போது ரூ.25 உயர்த்தப்பட்டு 875ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் “சிலிண்டர் விலையுயர்வு மக்களின் தலையில் விழுந்த பேரிடி” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…
View More “சிலிண்டர் விலையுயர்வு மக்கள் தலையில் விழுந்த பேரிடி” – சீமான்தேர்தலில் 3-ம் இடம் பிடித்த நாம் தமிழர் கட்சி!
தமிழக சட்டப்பேரவை தேர்தலில், பெரும்பாலான தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி 3-ம் இடத்தை பிடித்துள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த மாதம் 6-ம் தேதி நடைபெற்றது. தொடர்ந்து நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.…
View More தேர்தலில் 3-ம் இடம் பிடித்த நாம் தமிழர் கட்சி!இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க வேண்டும்” : சீமான்
தான் வாக்கு கேட்கவில்லை என்றும் வருங்கால சந்ததியினரின் வாழ்க்கையை கேட்பதாகவும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். திருவொற்றியூரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இறுதிக்கட்ட பரப்புரையில் ஈடுபட்டார்.…
View More இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க வேண்டும்” : சீமான்“லஞ்சம் ஊழலை ஒழிக்க வேண்டுமானால் தமிழகத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும்”:சீமான்
லஞ்சம், ஊழலை ஒழிக்க வேண்டுமானால், தமிழகத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, சென்னை அடையாறில் நடைபெற்ற தேர்தல்…
View More “லஞ்சம் ஊழலை ஒழிக்க வேண்டுமானால் தமிழகத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும்”:சீமான்தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பது தேசத் துரோகம்: சீமான்!
தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பது தேசத் துரோகம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னை மதுரவாயல் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைமை…
View More தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பது தேசத் துரோகம்: சீமான்!நான் ஓட்டுக்காக நிற்கவில்லை நாட்டுக்காக நிற்கிறேன்: சீமான்
நான் ஓட்டுக்காக நிற்கவில்லை நாட்டுக்காக நிற்கிறேன் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். சென்னை மதுரவாயல் தொகுதி நாம் தமிழர் வேட்பாளர் கணேஷ்குமாரை ஆதரித்து சீமான் இன்று பரப்புரையில் ஈடுபட்டார்…
View More நான் ஓட்டுக்காக நிற்கவில்லை நாட்டுக்காக நிற்கிறேன்: சீமான்திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை முறியடிப்பேன்: சீமான் பேச்சு
திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை முறியடிக்கவே தேர்தலில் களம் காண்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை தேர்தலில் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…
View More திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை முறியடிப்பேன்: சீமான் பேச்சு