திருமாவளவன் கூட்டணி கட்சிகளுக்குள் சிக்கி தவிக்கிறார் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
View More “திருமாவளவன் கூட்டணி கட்சிகளுக்குள் சிக்கி தவிக்கிறார்” – நயினார் நாகேந்திரன் பேட்டி!Nellai
உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ்நாடு வருகை!
ஆக.22ஆம் தேதி நடைபெறவுள்ள பாஜக மாநாட்டில் அமித் ஷா பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
View More உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ்நாடு வருகை!திருநெல்வேலியில் 6 ஆண்டுகளில் 633 வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்குகள் பதிவு!
2019ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை, திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் 446 வழக்குகள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன.
View More திருநெல்வேலியில் 6 ஆண்டுகளில் 633 வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்குகள் பதிவு!நெல்லை – பெங்களூர் இடையே சிறப்பு ரயில் இயக்கம் – இன்று முதல் முன்பதிவு தொடக்கம்!
நெல்லை – பெங்களூர் இடையே தென்காசி வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கபடவுள்ள நிலையில் முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது.
View More நெல்லை – பெங்களூர் இடையே சிறப்பு ரயில் இயக்கம் – இன்று முதல் முன்பதிவு தொடக்கம்!“நாடாளுமன்றத்திற்கு புதிதாக தேர்தல் நடத்த வேண்டும்” – சட்டப்பேரவை தலைவர் அப்பாவு!
2024 நாடாளுமன்ற தேர்தலை ரத்து செய்துவிட்டு, நாடாளுமன்றத்திற்கு புதிதாக தேர்தல் நடத்த வேண்டும் என்று அப்பாவு தெரிவித்துள்ளார்.
View More “நாடாளுமன்றத்திற்கு புதிதாக தேர்தல் நடத்த வேண்டும்” – சட்டப்பேரவை தலைவர் அப்பாவு!’ஐ.டி. ஊழியர் கவின் படுகொலை’- சுர்ஜித்தை சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று சிபிசிஐடி விசாரணை!
நெல்லை ஐ.டி. ஊழியர் கவின் படுகொலை வழக்கில் இன்று சிபிசிஐடி அதிகாரிகள் சுர்ஜித்தை கொலை நடந்த சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
View More ’ஐ.டி. ஊழியர் கவின் படுகொலை’- சுர்ஜித்தை சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று சிபிசிஐடி விசாரணை!ஐ.டி ஊழியர் கவின் கொலை வழக்கு – சுர்ஜித், தந்தை சிபிசிஐடி காவலில் விசாரணை!
ஐடி ஊழியர் கவின் கொலை வழக்கில், சுர்ஜித் மற்றும் அவருடைய தந்தையை சிபிசிஐடி காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
View More ஐ.டி ஊழியர் கவின் கொலை வழக்கு – சுர்ஜித், தந்தை சிபிசிஐடி காவலில் விசாரணை!’குறிப்பிட்ட சமூகத்தினர் குறித்து அவதூறாக பேசியதாக ஷ்யாம் கிரிஷ்ணசாமி மீது வழக்கு பதிவு’!
கவின் படுகொலையை கண்டித்து நடைபெற்ற ஆர்பாட்டத்தில் குறிப்பிட்ட சமூகத்தினர் குறித்து அவதூறாக பேசியதாக புதிய தமிழகம் கட்சி ஷியாம் கிருஷ்ணசாமி மீது காவல்துறை 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
View More ’குறிப்பிட்ட சமூகத்தினர் குறித்து அவதூறாக பேசியதாக ஷ்யாம் கிரிஷ்ணசாமி மீது வழக்கு பதிவு’!’முதல்வர் – கூட்டணி தலைவர்கள் சந்திப்பு’ : ஆணவப்படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வலியுறுத்தல்!
சாதிய ஆணவப் படுகொலைகள் தொடராமலிருக்க தமிழக அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் கூட்டணி கட்சித்தலைவர்கள் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து வலியுறுத்தினர்
View More ’முதல்வர் – கூட்டணி தலைவர்கள் சந்திப்பு’ : ஆணவப்படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வலியுறுத்தல்!நெல்லையில் பள்ளி மாணவனுக்கு அரிவாள் வெட்டு – சக மானவர்கள் 4 பேர் கைது!
நெல்லையில் பள்ளி மாணவனை அறிவாளாலர் வெட்டிய சகா மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
View More நெல்லையில் பள்ளி மாணவனுக்கு அரிவாள் வெட்டு – சக மானவர்கள் 4 பேர் கைது!