எண்ணூர் ஈரநிலங்கள்: தமிழ்நாடு அரசுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

எண்ணூர் ஈரநிலங்கள் மேலும் சீரழிக்கப்படுவதைத் தடுப்பதற்காக, ஆக்கிரமிக்கப்படாத ஈரநிலங்கள் முழுமையையும் தமிழ்நாடு ஈரநில இயக்கத்தின் கீழ் சேர்க்க வேண்டும் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. எண்ணூர் மீனவர்கள் ரவிமாறன், ஸ்ரீனிவாசன்,…

View More எண்ணூர் ஈரநிலங்கள்: தமிழ்நாடு அரசுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு