நாமக்கல் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளை!

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே அட்ச திருதிக்காக நகை வாங்க வைத்திருந்த ஒரு லட்சம் ரொக்கம் உட்பட தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம்…

View More நாமக்கல் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளை!

4 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.4000 ஒப்படைப்பு; கூலி தொழிலாளியின் வியக்கவைக்கும் நேர்மை

கூலித் தொழிலாளி ஒருவர் கீழே கிடந்த மணி பர்ஸில் இருந்த ரூ.4000 பணத்தை 4 ஆண்டுகளுக்கு பிறகு உரியவரிடம் ஒப்படைத்துள்ளார். அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள கவரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளியான…

View More 4 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.4000 ஒப்படைப்பு; கூலி தொழிலாளியின் வியக்கவைக்கும் நேர்மை

கந்துவட்டி கொடுமையால் உயிரிழப்பு: வீடியோவால் பரபரப்பு!

மதுரையைச் சேர்ந்த முஹம்மது அலி என்பவர் கந்துவட்டி கொடுமையால் உயிரை மாய்த்துக் கொண்டார்.உயிரிழப்புக்கான காரணம் குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மகபூப்பாளையம் அன்சாரிநகர் 7வது…

View More கந்துவட்டி கொடுமையால் உயிரிழப்பு: வீடியோவால் பரபரப்பு!