நாமக்கல் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளை!
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே அட்ச திருதிக்காக நகை வாங்க வைத்திருந்த ஒரு லட்சம் ரொக்கம் உட்பட தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம்...