ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஹரிதரன் நேற்று கைதான நிலையில், தற்போது தேமுதிக நகர செயலாளர் உள்ளிட்ட 5 பேரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். சென்னை பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த…
View More “ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு” – தேமுதிக நகர செயலாளர் உள்ளிட்ட 5 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை!Councillor
குப்பையை அகற்ற புகாரளித்த இளைஞரை தாக்கிய கவுன்சிலரின் கணவர்! நியூஸ்7 தமிழ் எதிரொலியாக இரு தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு!
மேட்டுப்பாளையத்தில் குப்பையை அகற்றக் கோரி புகாரளித்த இளைஞரை தாக்கிய விவகாரத்தில் காங்கிரஸ் பெண் கவுன்சிலர், கணவர், மற்றும் அவர்களது மகன் மீது 3 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்…
View More குப்பையை அகற்ற புகாரளித்த இளைஞரை தாக்கிய கவுன்சிலரின் கணவர்! நியூஸ்7 தமிழ் எதிரொலியாக இரு தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு!கவுன்சிலரின் கணவர் மீது நடவடிக்கை கோரி நாகூரில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!
நாகூர் அருகே சாக்கடையை சரியாக தூய்மை செய்யவில்லை என நகராட்சி கவுன்சிலரின் கணவர் அடித்து விரட்டி அவமரியாதை செய்ததாகக் கூறி தூய்மைப் பணியாளர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகை நகராட்சிக்குட்பட்ட நாகூரில் உள்ள…
View More கவுன்சிலரின் கணவர் மீது நடவடிக்கை கோரி நாகூரில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!பச்சிளம் பெண் குழந்தையை தொப்புள் கொடியுடன் வீசி சென்ற தாய்!
குடியாத்தம் அருகே பிறந்த சில மணி நேரமே ஆன பெண் சிசுவை தொப்புள் கொடியுடன் வீசி சென்ற தாய் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு முஹமதலி – 1…
View More பச்சிளம் பெண் குழந்தையை தொப்புள் கொடியுடன் வீசி சென்ற தாய்!விருத்தாசலத்தில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – திமுக கவுன்சிலர் கைது!
விருத்தாசலத்தில் 5 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான விவகாரத்தில், திமுக கவுன்சிலரும், தனியார் பள்ளி தாளாளருமான பக்கிரிசாமியை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டம், விருத்தாசலம் நகராட்சியின் 30-வது வார்டு…
View More விருத்தாசலத்தில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – திமுக கவுன்சிலர் கைது!