நாகூர் அருகே சாக்கடையை சரியாக தூய்மை செய்யவில்லை என நகராட்சி கவுன்சிலரின் கணவர் அடித்து விரட்டி அவமரியாதை செய்ததாகக் கூறி தூய்மைப் பணியாளர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகை நகராட்சிக்குட்பட்ட நாகூரில் உள்ள…
View More கவுன்சிலரின் கணவர் மீது நடவடிக்கை கோரி நாகூரில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!the municipality office
ஆம்பூரில் குடிநீர் கோரி அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள்!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் முறையான குடிநீர் வழங்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் 21 வது வார்டுக்குட்பட்ட ஆயிஷாபி நகர், நதிசீலாபுரம் உள்ளிட்ட…
View More ஆம்பூரில் குடிநீர் கோரி அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள்!