#MiladNabi | மீலாது நபியை முன்னிட்டு பேரணி… 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்பு!

மீலாது நபியை முன்னிட்டு நாகூரில் நடைபெற்ற பேரணியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்றனர். நாகை மாவட்டம், நாகூரில் நபிகள் நாயகம் பிறந்த நாள் விழாவான மிலாது விழாஇன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் ஒரு…

View More #MiladNabi | மீலாது நபியை முன்னிட்டு பேரணி… 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்பு!

நாகூர் நாகநாத சுவாமி கோயில் பிரமோற்சவ திருவிழா – சுவாமி ஓல சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா!

நாகப்பட்டினத்தை அடுத்த நாகூரில் ஶ்ரீ நாகவல்லி சமேத நாகநாத சுவாமி மின் அலங்கார ஓல சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நாகப்பட்டினத்தை அடுத்த நாகூரில் நாகவல்லி சமேத நாகநாதசுவாமி கோயில் உள்ளது.  இந்த…

View More நாகூர் நாகநாத சுவாமி கோயில் பிரமோற்சவ திருவிழா – சுவாமி ஓல சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா!

நாகூர் தர்காவின் கந்தூரி விழா… அமைச்சர் செஞ்சி மஸ்தான், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பங்கேற்பு…

நாகூர் தர்காவின் கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய ஆண்டவருக்கு சந்தனம் பூசும் வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. நாகூர் ஆண்டவர் என போற்றப்படும் செய்யது சாகுல் ஹமீது பாதுஷாவின் நினைவு தினம் ஒவ்வொரு…

View More நாகூர் தர்காவின் கந்தூரி விழா… அமைச்சர் செஞ்சி மஸ்தான், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பங்கேற்பு…

கவுன்சிலரின் கணவர் மீது நடவடிக்கை கோரி நாகூரில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

நாகூர் அருகே  சாக்கடையை சரியாக தூய்மை செய்யவில்லை என நகராட்சி கவுன்சிலரின் கணவர் அடித்து விரட்டி அவமரியாதை செய்ததாகக் கூறி தூய்மைப் பணியாளர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகை நகராட்சிக்குட்பட்ட நாகூரில் உள்ள…

View More கவுன்சிலரின் கணவர் மீது நடவடிக்கை கோரி நாகூரில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!