இலங்கை கடற்படை வீரர் உயிரிழந்த சம்பவத்தில் திடீர் திருப்பம் – விபத்து வழக்காக மாற்றம்!

நாகை மீனவர்களின் படகு மோதி இலங்கை கடற்படை வீரர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில்,  பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டையை சேர்ந்த ஆனந்தன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில்…

View More இலங்கை கடற்படை வீரர் உயிரிழந்த சம்பவத்தில் திடீர் திருப்பம் – விபத்து வழக்காக மாற்றம்!