அமைதி சீர்குலைவுக்கு தூபம் போடும் பாஜக தலைவர் – முரசொலி கட்டுரையில் குற்றச்சாட்டு

தமிழக பா.ஜ.க. தலைவர் அமைதி சீர்குலைவுக்கு தூபம் போடும் முயற்சிகளில் ஈடுபடுகிறார் என்று திமுக நாளேடான முரசொலி கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, திமுக நாளேடான முரசொலி கட்டுரையில் கூறியுள்ளதாவது,  விரும்பத்தகாத சம்பவங்கள் தொடர்பாக, தமிழகக்…

View More அமைதி சீர்குலைவுக்கு தூபம் போடும் பாஜக தலைவர் – முரசொலி கட்டுரையில் குற்றச்சாட்டு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் மக்கள் திருப்தியடைந்துள்ளனர் – முரசொலியில் அமைச்சர் கட்டுரை

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் மக்களின் மனநிலை திருப்தியடைந்துள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ், திமுக நாளேடான முரசொலியில் கட்டுரை எழுதியுள்ளார்.   திமுக நாளேடான முரசொலியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கட்டுரை ஒன்று…

View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் மக்கள் திருப்தியடைந்துள்ளனர் – முரசொலியில் அமைச்சர் கட்டுரை

திமுக கூட்டணியை முறிக்க முயற்சி? – முரசொலி கட்டுரையில் குற்றச்சாட்டு

மின்கட்டணம் தொடர்பாக கே.பாலகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், திமுக கூட்டணியை முறிக்க முயற்சி செய்ய ஒரு கூட்டமே இருப்பதாக முரசொலியில் அவருக்கு பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   திமுக கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்…

View More திமுக கூட்டணியை முறிக்க முயற்சி? – முரசொலி கட்டுரையில் குற்றச்சாட்டு

மோதும் போக்கு அதிகமானால் ஆளுநர்கள் அவலங்களை சந்திக்க வேண்டிவரும் – முரசொலியில் எச்சரிக்கை

மாநில அரசின் வளர்ச்சி திட்டங்களுக்கு ஆளுநர்கள் தடை ஏற்படுத்த நினைத்தால் தமிழிசை சந்தித்த அவலங்களைத்தான் சந்திக்க வேண்டி வரும் என திமுக நாளேடான முரசொலி தெரிவித்துள்ளது.   திமுக அரசின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியில்…

View More மோதும் போக்கு அதிகமானால் ஆளுநர்கள் அவலங்களை சந்திக்க வேண்டிவரும் – முரசொலியில் எச்சரிக்கை

பிரதமர் வேட்பாளர் ராகுல்?-முரசொலியில் கட்டுரை

“ராகுல் காந்தியே வருக; நாட்டுக்கு நல்லாட்சி தர உமது புரட்சிப் பயணம் வெல்க” எனக் கொடி அசைத்து முதலமைச்சர் ஸ்டாலின், ராகுலின் இந்தியப் பயணத்தை தொடங்கி வைக்க இருக்கிறார் என்று திமுக நாளேடான முரசொலியில்…

View More பிரதமர் வேட்பாளர் ராகுல்?-முரசொலியில் கட்டுரை

திருக்குறளை மதநெறியாளர்களுக்குக மட்டும் உரியதாகச் சுருக்கப் பார்க்கிறார் ஆளுநர்- முரசொலி

திருவள்ளுவரை மீண்டும் புனைவுகளுக்குள் அடைக்கக் கூடாது என்று திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலி தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  திமுக நாளேடான முரசொலி தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது, ஆரியம், ஆத்திகம், சனாதனம், வேதங்கள் குறித்து ஆளுநர் ஆர்.என். ரவி, ‘என்ன…

View More திருக்குறளை மதநெறியாளர்களுக்குக மட்டும் உரியதாகச் சுருக்கப் பார்க்கிறார் ஆளுநர்- முரசொலி

பாஜக ஆட்சி தொடர்ந்தால் இங்கு எதுவும் நடக்கலாம்-முரசொலி தலையங்கம்

பாஜக ஆட்சி தொடர்ந்தால் இங்கு எதுவும் நடக்கலாம் என்று முரசொலி தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக நாளேடான முரசொலி கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது: இன்று நேருவின் தியாக வரலாற்றை மறைக்க நினைக்கின்றனர். நாளை தேசத் தந்தை காந்தியும்,…

View More பாஜக ஆட்சி தொடர்ந்தால் இங்கு எதுவும் நடக்கலாம்-முரசொலி தலையங்கம்

இலங்கையில் ஒற்றையாட்சித் தன்மைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்-முரசொலி தலையங்கம்

இலங்கையில் ஒற்றையாட்சித் தன்மைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்று திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியின் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக நாளேடான முரசொலி தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியா, ஈழத்தமிழர் நலன் சார்ந்து சில அரசியல் கோரிக்கைகளை…

View More இலங்கையில் ஒற்றையாட்சித் தன்மைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்-முரசொலி தலையங்கம்

மின்துறையை கடனில் மூழ்கிய துறையாக மாற்றியது அதிமுக-முரசொலி தலையங்கம்

மின்துறையை கடனில் மூழ்கிய துறையாக மாற்றியது அதிமுக அரசு தான் என்று திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலி தலையங்கத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. திமுக நாளேடான முரசொலி தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது: அ.தி.மு.க.வின் பத்தாண்டு கால ஆட்சியில் அதளபாதாளத்தில்…

View More மின்துறையை கடனில் மூழ்கிய துறையாக மாற்றியது அதிமுக-முரசொலி தலையங்கம்

இளையராஜாவை விட்டுவிடுங்கள் முரசொலி சொன்ன செய்தி – எதற்காக?

இசைஞானி இளையராஜாவுக்கு மாநிலங்களவையில் நியமன எம்.பி. வழங்கப்பட்டது குறித்து விவாதப் பொருளாக மாறிய நிலையில், அவரை விட்டு விடுங்கள் என்றும் அரசியல் விளையாட்டை அரசியல்வாதிகளோடு நடத்துங்கள் என்றும் திமுக நாளிதழான முரசொலியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  …

View More இளையராஜாவை விட்டுவிடுங்கள் முரசொலி சொன்ன செய்தி – எதற்காக?