”முதலமைச்சர் ஸ்டாலின் மோதல்களைத் தவிர்ப்பவர்” – முரசொலி கட்டுரை

முதலமைச்சர் ஸ்டாலின் மோதல்களைத் தவிர்ப்பவரே தவிர மோதலுக்கு தயாராக இருப்பவர் அல்ல என திமுக நாளேடான முரசொலி தெரிவித்துள்ளது. குடியரசு தினவிழாவையொட்டி ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டது குறித்து…

View More ”முதலமைச்சர் ஸ்டாலின் மோதல்களைத் தவிர்ப்பவர்” – முரசொலி கட்டுரை

ஆட்டுக்குத் தாடி, நாட்டுக்கு கவர்னர்; நாங்கள் தாடியல்ல என மீசையை முறுக்கிய கவர்னர்கள் கதி பரிதாபம் -முரசொலி

ஆட்டுக்குத் தாடி, நாட்டுக்கு கவர்னர் என அண்ணா கூறியிருந்த நிலையில், நாங்கள் தாடியல்ல என மீசையை முறுக்கிய கவர்னர்கள் கதி பரிதாபப்படுமளவு உள்ளதாக திமுக நாளேடான முரசொலி தெரிவித்துள்ளது. அதுதொடர்பாக முரசொலியில் வெளியாகியுள்ள கட்டுரையில்,…

View More ஆட்டுக்குத் தாடி, நாட்டுக்கு கவர்னர்; நாங்கள் தாடியல்ல என மீசையை முறுக்கிய கவர்னர்கள் கதி பரிதாபம் -முரசொலி

பாரத் மாதாகீ ஜே மாற்றத் தயாராக இல்லாதவர்கள் தமிழுக்குச் சங்கமம்- முரசொலி

இன்னமும் பாரத் மாதாகீ ஜே என்பதை மாற்றத் தயாராக இல்லாதவர்கள் தமிழுக்குச் சங்கமம் நடத்துகிறார்கள் என காசி தமிழ்ச் சங்கமம் குறித்து முரசொலி விமர்சித்துள்ளது 2017-20 இல் சமஸ்கிருதத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.643 கோடி,…

View More பாரத் மாதாகீ ஜே மாற்றத் தயாராக இல்லாதவர்கள் தமிழுக்குச் சங்கமம்- முரசொலி

நடிகை குஷ்பு வீண் வம்பை விலைக்கு வாங்குகிறார் – முரசொலியில் கட்டுரை

பாஜக சார்பில் நடந்த போராட்டத்தில் முதலமைச்சர் குறித்து தனிப்பட்ட விமர்சனங்களை வைத்த நடிகை குஷ்புவுக்கு கண்டனம் தெரிவித்து முரசொலியில் கட்டுரை வெளிவந்துள்ளது.   திமுக நாளேடான முரசொலியில் இன்று வெளியான கட்டுரையில், நடிகை குஷ்பு…

View More நடிகை குஷ்பு வீண் வம்பை விலைக்கு வாங்குகிறார் – முரசொலியில் கட்டுரை

“ஆளுநர்கள் படிக்க வேண்டிய பாடம் நிறைய இருக்கிறது”- முரசொலி

பிரிட்டிஷ் பாணியில் கவர்னர் ஜெனரலாக நடந்து கொள்ளும் ஆளுநர்கள் படித்துக் கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய இருப்பதாக முரசொலி நாளேடு தெரிவித்துள்ளது. இதுகுறித்து திமுக நாளேடான முரசொலியில் வெளியாகியுள்ள தலையங்கத்தில், மாநில அரசின் 161வது…

View More “ஆளுநர்கள் படிக்க வேண்டிய பாடம் நிறைய இருக்கிறது”- முரசொலி

அரசியல் குழப்பங்களை ஏற்படுத்தும் ஆளுநர் ஆர்.என்.ரவி: முரசொலி

ஆளுநர் ஆர்.என். ரவி தனது நிர்வாக வரம்புகளை மீறி அரசியல் குழப்பங்களை ஏற்படுத்தும் கருத்துக்களைச் சொல்லி வருகிறார் என முரசொலி விமர்சித்துள்ளது. திமுக நாளேடான முரசொலி வெளியிட்ட கட்டுரையில், “தெலங்கானாவில் தமிழிசைக்கும் அம்மாநில முதலமைச்சர்…

View More அரசியல் குழப்பங்களை ஏற்படுத்தும் ஆளுநர் ஆர்.என்.ரவி: முரசொலி

எரிமலைகள் பொறுமையாகத் தான் இருக்கும்- முரசொலி கட்டுரை

தமிழக ஆளுநர் ரவிக்கும், தமிழக அரசுக்கும் இடையேயுள்ள பிரச்சினையில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை மூக்கை, உடம்பை, வாலை நீட்டுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என திமுக நாளேடான முரசொலி விமர்சித்துள்ளது திமுக நாளேடான…

View More எரிமலைகள் பொறுமையாகத் தான் இருக்கும்- முரசொலி கட்டுரை

ஆளுநர் தனக்கான பொறுப்புகளில் இருந்து தடம் புரளுகிறார் – திமுக நாளேடு முரசொலியில் விமர்சனம்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, வெளியுறவுத்துறை அதிகாரிகளிடம் தமிழக அரசின் மீது தனக்குள்ள அதிருப்தியை தெரிவித்திருப்பதாக நியூஸ் 7 தமிழ் செய்தி வெளியிட்டிருந்த நிலையில், ஆளுநருக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக திமுக நாளேடான முரசொலி கட்டுரை…

View More ஆளுநர் தனக்கான பொறுப்புகளில் இருந்து தடம் புரளுகிறார் – திமுக நாளேடு முரசொலியில் விமர்சனம்

சாதி, மதத்தை சாராதது திமுக – முரசொலி கட்டுரை

திமுக நாளேடான முரசொலியில், திமுகதான் சாதி, தொண்டர்கள் தான் சாதிசனம் என முரசொலி செல்வம் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். திமுக உட்கட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு அறிவுரை கூறும் வகையில் முரசொலி செல்வம் கட்டுரை…

View More சாதி, மதத்தை சாராதது திமுக – முரசொலி கட்டுரை

எம்ஜிஆர் தேர்தல் பிரசாரம் செய்ததால் திமுக ஜெயித்தது எனக் கூற முடியாது-முரசொலி நாளிதழ்

“எம்ஜிஆர் தேர்தல் பிரச்சாரம் செய்ததால்தான் தி.மு.க. ஜெயித்தது; அதனால் அண்ணா முதலமைச்சர் ஆனார் எனக் கூற முடியாது” என்று திமுகவின் அதிகாரப்பூர்வமான முரசொலி நாளிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக முரசொலி நாளிதழில் வெளியான கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:…

View More எம்ஜிஆர் தேர்தல் பிரசாரம் செய்ததால் திமுக ஜெயித்தது எனக் கூற முடியாது-முரசொலி நாளிதழ்