மும்பை: சிவசேனா (உத்தவ்) வேட்பாளர் அனில் தேசாய் பரப்புரையில் பாகிஸ்தான் கொடி காட்டப்பட்டதா? – உண்மை என்ன?

This News Fact Checked by ‘BOOM’ தெற்கு மும்பையில் சிவசேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) வேட்பாளர் அனில் தேசாய் ரோட்ஷோ நடைபெறும்போது, பாகிஸ்தான் கொடி காணப்பட்டதாக தவறான கூற்றுடன் பகிரப்படுவது கண்டறியப்பட்டது. மும்பையில்…

View More மும்பை: சிவசேனா (உத்தவ்) வேட்பாளர் அனில் தேசாய் பரப்புரையில் பாகிஸ்தான் கொடி காட்டப்பட்டதா? – உண்மை என்ன?

மும்பையை தாக்கிய புழுதிப்புயல்: பேனர் விழுந்து விபத்து – பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு!

மும்பையில் 40-50 கி.மீ வேகத்தில் புழுதிப் புயல் வீசியதுடன் மழை பெய்தது. இதில் ராட்சத விளம்பர பேனர் விழுந்ததில் 8 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது 14 பேராக உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மும்பையில்…

View More மும்பையை தாக்கிய புழுதிப்புயல்: பேனர் விழுந்து விபத்து – பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு!

மும்பையை தாக்கிய புழுதிப் புயல் – பேனர் விழுந்து 4 பேர் உயிரிழப்பு; 60-க்கும் மேற்பட்டோர் காயம்!

மும்பையில் 40-50 கி.மீ வேகத்தில் புழுதிப் புயல் வீசியதுடன் மழை பெய்தது. இதில் ராட்சத விளம்பர பேனர் விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 50-க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மும்பையில் மாலை…

View More மும்பையை தாக்கிய புழுதிப் புயல் – பேனர் விழுந்து 4 பேர் உயிரிழப்பு; 60-க்கும் மேற்பட்டோர் காயம்!

சுட்டெரிக்கும் வெயில்…. 45 நாட்களில் 310 ஐஸ்கிரீம்கள் ஆர்டர் செய்த மும்பைவாசி!

மும்பையை சேர்ந்த ஒருவர் 45 நாட்களில் 310 ஐஸ்கிரீம்களை ஆர்டர் செய்து செய்துள்ளார்.   கோடைக்காலம் தொடங்கிய நிலையில் வெயில் கொளுத்தி வருகிறது.  வெயிலினை கருத்தில் கொண்டு பொதுமக்கள் அதிகளவில் பழங்கள் மற்றும் அதனைச் சார்ந்த…

View More சுட்டெரிக்கும் வெயில்…. 45 நாட்களில் 310 ஐஸ்கிரீம்கள் ஆர்டர் செய்த மும்பைவாசி!

சல்மான் கான் வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்திய வழக்கில் கைதானவர் தற்கொலை?

நடிகர் சல்மான் கான் வீட்டுக்கு அருகே மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நால்வரில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீடு…

View More சல்மான் கான் வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்திய வழக்கில் கைதானவர் தற்கொலை?

திடீரென அதிகரிக்கும் தொண்டை வலி, காய்ச்சல் – கொரோனாவின் உருமாறிய வைரஸால் ஏற்படும் பாதிப்பா?

தொண்டை வலி,  இருமலுடன் காய்ச்சல் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கும் நிலையில் பருவகால நோயாக மாறியதா கொரோனா என்று கேள்வி எழுந்துள்ளது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில்,  மூச்சுவிடுவதில் சிரமம்,  இருமல்,  சளி,  தொண்டை வலியுடன் காய்ச்சலால்…

View More திடீரென அதிகரிக்கும் தொண்டை வலி, காய்ச்சல் – கொரோனாவின் உருமாறிய வைரஸால் ஏற்படும் பாதிப்பா?

மும்பையில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12 பேர் மருத்துவமனையில் அனுமதி!

மகாராஷ்டிர மாநிலம் கோரேகான் பகுதியில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமையன்று,  மும்பையின் கிழக்கு கோரேகன் பகுதியில் ஃபுட் பாய்சன் காரணமாக 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  அவர்களிடம்…

View More மும்பையில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12 பேர் மருத்துவமனையில் அனுமதி!

மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு – ஹிந்தி நடிகர் சாஹில் கான் கைது!

மகாதேவ் சூதாட்ட செயலி மூலம் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்யப்பட்ட வழக்கில்,  ஹிந்தி நடிகா் சாஹில் கானை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். மகாதேவ் சூதாட்ட செயலி வழியாக விளையாடப்பட்ட விளையாட்டுகள்,  செயலியின் உரிமையாளா்கள்…

View More மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு – ஹிந்தி நடிகர் சாஹில் கான் கைது!

துப்பாக்கிச்சூடு சம்பவம்: சல்மான் கான் வீட்டுக்கு நேரில் சென்ற மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே!

பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டு முன் துப்பாக்கிச்சூடு நிகழ்வு நடந்த நிலையில், அவரது வீட்டுக்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நேரில் சென்று பாதுகாப்பு அளிக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.  பாலிவுட் நடிகர்…

View More துப்பாக்கிச்சூடு சம்பவம்: சல்மான் கான் வீட்டுக்கு நேரில் சென்ற மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே!

சினிமாவில் வாய்ப்பு தருவதாக அக்‌ஷய் குமாரின் பெயரை பயன்படுத்தி மோசடி!

நடிகர் அக்‌ஷய் குமாரின் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிவதாக கூறி,  மோசடியில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.  பாலிவுட் சினிமாவில் பிரபல நட்சத்திர நடிகராக வலம் வருபவர் அக்‌ஷய் குமார்.  இவர் நடிகர்,  தயாரிப்பாளர்…

View More சினிமாவில் வாய்ப்பு தருவதாக அக்‌ஷய் குமாரின் பெயரை பயன்படுத்தி மோசடி!