முடங்கிய மும்பை: 6 மணி நேரத்தில் 300 மிமீ மழைப் பதிவு!

மும்பையில் 6 மணி நேரத்தில் 300 மிமீ அளவுக்கு கனமழை கொட்டித் தீர்த்த நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில்…

View More முடங்கிய மும்பை: 6 மணி நேரத்தில் 300 மிமீ மழைப் பதிவு!

மும்பை: சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) மூத்த தலைவர் மகனின் கார் விபத்து – பெண் உயிரிழப்பு!

மும்பையில் பிஎம்டபிள்யூ கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் உயிரிழந்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம், மும்பையின் வோர்லி பகுதியில் இன்று (ஜூலை 7) அதிகாலை மீன் வாங்கிவிட்டு இருசக்கர வாகனத்தில் தம்பதிகள் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.…

View More மும்பை: சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) மூத்த தலைவர் மகனின் கார் விபத்து – பெண் உயிரிழப்பு!

ரூ.66,690 கரண்ட் பில் – மும்பை குடியிருப்புவாசிக்கு ’ஷாக்’ கொடுத்த மின்சார வாரியம்!

மும்பையில் வசிக்கும் ஒரு நபர்  ரூ.66,690 கரண்ட் பில் வந்துள்ளதாக கூறி அதிர்ச்சியை வெளிப்படுத்தினார்.  மனிதர்களின் அடிப்படைத் தேவையாக மின்சாரம் உள்ளது. அன்றாடம் நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருட்களிலும் மின்சாரத்தின் தேவை உள்ளது. உணவு…

View More ரூ.66,690 கரண்ட் பில் – மும்பை குடியிருப்புவாசிக்கு ’ஷாக்’ கொடுத்த மின்சார வாரியம்!

மும்பையில் இருந்து கடத்தி வரப்பட்ட 2750 போதை மாத்திரைகள் : 6 பேரை கைது செய்த காவல்துறை!

மும்பையிலிருந்து 2,750 போதை மாத்திரைகளை கடத்தி வந்த 2 பேர் உட்பட 6 பேரை அரக்கோணம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  சென்னை ஆழ்வார் திருநகரை சேர்ந்த மாணிக்கம் மற்றும் கரண் ஆகியோர் மும்பை சென்று…

View More மும்பையில் இருந்து கடத்தி வரப்பட்ட 2750 போதை மாத்திரைகள் : 6 பேரை கைது செய்த காவல்துறை!

அம்பானி வீட்டுக் கல்யாணம் | தடபுடலான இரவு விருந்தில் ஜொலித்த “ஆண்டிலியா!”

மகன் திருமணத்தை முன்னிட்டு அம்பானி குடும்பத்தினர் மும்பையில் உள்ள அவர்களின் இல்லமான ஆண்டிலியாவில் ஆடம்பரமான விருந்து அளித்தனர்.   ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் விரேன் மெர்ச்சென்ட்டின்…

View More அம்பானி வீட்டுக் கல்யாணம் | தடபுடலான இரவு விருந்தில் ஜொலித்த “ஆண்டிலியா!”

 ஐஸ்கிரீமில் இருந்த விரல் யாருடையது ? டிஎன்ஏ அறிக்கையில் அதிர்ச்சி தகவல்!

ஐஸ்கிரீம் கோனில் விரல் சிக்கிய விவகாரத்தில் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. மும்பை மருத்துவர் ஒருவர் ஐஸ்கிரீம் கோனில் மனித விரலைக் கண்டுபிடித்தார். இதனை மருத்துவர் வீடியோ எடுத்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். இதையடுத்து, ஐஸ்கிரீம்…

View More  ஐஸ்கிரீமில் இருந்த விரல் யாருடையது ? டிஎன்ஏ அறிக்கையில் அதிர்ச்சி தகவல்!

மும்பைவாசிகளிடம் உதவி கேட்ட ரத்தன் டாடா…ஏன் தெரியுமா?

மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 7 மாத நாய்க்கு ரத்த தானம் செய்யுமாறு கோரிக்கை விடுத்து பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிறப்புப் பதிவொன்றை பகிர்ந்துள்ளார். ரத்தன் டாடா தனது இன்ஸ்டாகிராமில்…

View More மும்பைவாசிகளிடம் உதவி கேட்ட ரத்தன் டாடா…ஏன் தெரியுமா?

மும்பை கல்லூரியில் ஹிஜாப்-க்கு தடை – தலையிட உயர்நீதிமன்றம் மறுப்பு!

மும்பை நகர கல்லூரி வளாகத்தில் ஹிஜாப்,  புர்கா மற்றும் நிகாப் ஆகியவற்றை தடை செய்யும் முடிவில் தலையிட நீதிமன்றம் மறுத்துவிட்டது. மும்பையின் என்.ஜி.ஆச்சார்யா மற்றும் டி.கே.மராத்தே கலை,  அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியின் மாணவர்கள், …

View More மும்பை கல்லூரியில் ஹிஜாப்-க்கு தடை – தலையிட உயர்நீதிமன்றம் மறுப்பு!

மும்பையில் ரூ.600 கோடி எம்எல்எம் மோசடி வழக்கு…. அமலாக்கத்துறை சோதனையில் ரூ.37 கோடி பறிமுதல்!

மும்பையை சேர்ந்த எம்எல்எம் மோசடி முதலீட்டாளருக்கு எதிரான வழக்கில் ரூ.37 கோடி கைப்பற்றப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.  பொன்ஸி எனப்படும் எம்எல்எம் திட்டங்கள், நாட்டில் பலவகையாக நடைபெற்று வருகின்றன. அரசு சார்பில் எத்தனையோ விழிப்புணர்வு நடவடிக்கைகள்…

View More மும்பையில் ரூ.600 கோடி எம்எல்எம் மோசடி வழக்கு…. அமலாக்கத்துறை சோதனையில் ரூ.37 கோடி பறிமுதல்!

5 மாதங்களிலேயே பிரதமர் மோடி திறந்த “அடல் சேது” பாலத்தில் விரிசல்!

மும்பையில்,  பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்த அடல் சேது பாலத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பது குறித்து கடும் விமரிசனம் எழுந்துள்ளது. மும்பை மற்றும் நவிமும்பை நகரங்களை இணைக்கும் வகையில் அரபிக் கடலில் 22 கி.மீ.…

View More 5 மாதங்களிலேயே பிரதமர் மோடி திறந்த “அடல் சேது” பாலத்தில் விரிசல்!