மும்பையில் தடுப்பூசிக்கு தட்டுபாடு: மூடப்படும் தடுப்பூசி மையங்கள்!

மும்பையில் கொரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தடுப்பூசி மையங்கள் மே 2ம் தேதி வரை மூடப்படுவதாக மும்பை நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மே 2ம் தேதி…

View More மும்பையில் தடுப்பூசிக்கு தட்டுபாடு: மூடப்படும் தடுப்பூசி மையங்கள்!

மும்பையில் மூன்று நாட்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறுத்தம்!

கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையால், மும்பையில் மூன்று நாட்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெறாது என்று மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மும்பையில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் வருகின்ற மூன்று நாட்களுக்கு அதாவது ஏப்ரல் 30 முதல்…

View More மும்பையில் மூன்று நாட்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறுத்தம்!

மும்பை ரயில் நிலையத்தில் குவிந்த புலம்பெயர் தொழிலாளர்கள்!

மகாராஷ்ராவில் இன்றிரவு முதல் கடும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வரும் நிலையில், சொந்த ஊர் செல்வதற்காக ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள், மும்பை ரயில் நிலையம் முன்பு குவிந்துள்ளனர். மகாராஷ்டிராவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும்…

View More மும்பை ரயில் நிலையத்தில் குவிந்த புலம்பெயர் தொழிலாளர்கள்!

அதானி குழுமத்துடன் கைகோர்த்த பிளிப்கார்ட் நிறுவனம்!

ஆன்லைன் ஷாப்பிங் வர்த்தகத்தில் முக்கிய நிறுவனமாக செயல்பட்டுவரும் பிளிப்கார்ட் நாட்டின் முக்கிய தொழில் நிறுவனமான அதானி குழுமத்துடன் கைகோர்த்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. பிளிப்கார்ட் நிறுவனத்தின் ஆன்லைன் ஷாப்பிங் வர்த்தகத்தின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும்…

View More அதானி குழுமத்துடன் கைகோர்த்த பிளிப்கார்ட் நிறுவனம்!

பழைய பொருள் கிடங்கில் திடீரென கொழுந்துவிட்டு எரிந்த தீ!

மும்பை அருகே பழைய பொருள் கிடங்கில் கொழுந்துவிட்டு எரியும் தீயை கட்டுப்படுத்த வீரர்கள் போராடி அனைத்தனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை ஒட்டிய புறநகர் பகுதியான குர்லாவில் உள்ள பழைய பொருள் சேமிப்பு கிடங்கில் இன்று…

View More பழைய பொருள் கிடங்கில் திடீரென கொழுந்துவிட்டு எரிந்த தீ!

காய்கறி சந்தையில் காற்றில் பறந்த கொரோனா விதிமுறை!

மும்பையின் தாதர் பகுதியில் உள்ள காய்கறிகள் சந்தையில் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியதால் கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. இதன்காரணமாக கொரோனா பரவல் மேலும் அதிகரிக்கும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் நேற்று மட்டும்…

View More காய்கறி சந்தையில் காற்றில் பறந்த கொரோனா விதிமுறை!

இந்தியாவில் இரண்டாவது முறை தோன்றிய உலோகத்தூண்!

மர்மமான முறையில் தோன்றி மறையும் உலோகத்தூண் மும்பையில் உள்ள ஜோகர்ஸ் பூங்காவில் தோன்றியது சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மகராஷ்டிரா மாநிலம் மும்பை நகரில் உள்ள ஜோகர்ஸ் பூங்காவில் மர்மமான முறையில் தோன்றி மறையும்…

View More இந்தியாவில் இரண்டாவது முறை தோன்றிய உலோகத்தூண்!

மகளிர் தினத்தில் பிங்க் நிறத்திற்கு மாறிய ரயில் நிலையங்கள்!

உலக மகளிர் தினத்தையொட்டி மும்மை மற்றும் லக்னோவில் உள்ள ரயில் நிலையங்கள் பிங்க் நிற விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. உலக மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் உள்ள சத்திரபதி சிவாஜி…

View More மகளிர் தினத்தில் பிங்க் நிறத்திற்கு மாறிய ரயில் நிலையங்கள்!

கொரோனா தடுப்பூசி போடுவதற்கான முதல் கட்டப்பணிகள் மும்பையில் தீவிரம்!

கொரோனா தடுப்பூசி போடுவதற்கான முதல் கட்டப்பணிகள் மும்பையில் தீவிரம் அடைந்துள்ளன. இந்தியாவில், கொரோனா தொற்றால் அதிகம் பாதிப்புக்கு ஆளான மாநிலங்களில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. எனினும் தீவிர நடவடிக்கையால், தற்போது தொற்று பரவல்…

View More கொரோனா தடுப்பூசி போடுவதற்கான முதல் கட்டப்பணிகள் மும்பையில் தீவிரம்!