கல்வியை ஜனநாயகப்படுத்தி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியதால் பிற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாடு முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது என்று மாநில திட்டக்குழுத் துணைத் தலைவர் ஜெயரஞ்சன் தெரிவித்தார். பெரியார் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் கலைஞர் ஆய்வு…
View More கல்வியை ஜனநாயகப்படுத்தியதால் தமிழ்நாடு முதன்மை மாநிலமாகியது – ஜெயரஞ்சன்jayaranjan
கல்வி – சமூகநீதி – கூட்டாட்சித் தத்துவம் : திமுக மாணவர் அணி தேசிய மாநாடு
கல்வி – சமூகநீதி – கூட்டாட்சித் தத்துவம் என்ற தலைப்பில் திமுக மாணவர் அணி மிக முக்கியமான தேசிய மாநாட்டை நடத்தி வருகிறது. இன்றும் நாளையும் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் கல்வி, சமூக…
View More கல்வி – சமூகநீதி – கூட்டாட்சித் தத்துவம் : திமுக மாணவர் அணி தேசிய மாநாடுகேள்வியே கேட்காத சமூகம் சீரழிந்து போகும் – கனிமொழி எச்சரிக்கை
விவாதம் என்பதே சமுதாயத்தில் இருக்கக்கூடாது என்ற நிலைப்பாட்டை நோக்கி, நாடு பயணித்துக்கொண்டிருப்பதாக மக்களவை உறுப்பினர் கனிமொழி வேதனை தெரிவித்துள்ளார். கவிஞர் அரூர் புதியவன் எழுதிய “சூடு” என்ற கவிதை நூலின் வெளியீட்டு விழா, சென்னை…
View More கேள்வியே கேட்காத சமூகம் சீரழிந்து போகும் – கனிமொழி எச்சரிக்கைஜெயரஞ்சனுடன் எம்.பி. கனிமொழி ஆலோசனை
சென்னை எழிலகத்தில், மாநில வளர்ச்சி கொள்கை குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சனை, எம்.பி. கனிமொழி நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவை கடந்த மாதம் திருத்தியமைத்து உத்தரவு…
View More ஜெயரஞ்சனுடன் எம்.பி. கனிமொழி ஆலோசனை