போச்சம்பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து வரும் 8ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More போச்சம்பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் – அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!Pochampally
குரங்குகளின் தொல்லையால் அவதிப்படும் கிராம மக்கள்!
சாலாமரத்துப்பட்டி கிராமத்தில் திரியும் நூற்றுக்கும் மேற்பட்ட குரங்குகளைப் பிடித்து வனத்தில் விட கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்த சாலாமரத்துப்பட்டி கிராமத்தில் உள்ள ஒரு புளியமரத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு…
View More குரங்குகளின் தொல்லையால் அவதிப்படும் கிராம மக்கள்!தடையை மீறி ஆட்டுச்சந்தை: ’நாங்க என்ன செய்ய முடியும்?’ அதிகாரி கவலை
தடையை மீறி போச்சம்பள்ளியில் ஆட்டுச்சந்தை கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. போச்சம்பள்ளி வாரச்சந்தை ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுவது வழக்கம். கொரோனா ஊரடங்கு காரணமாக சந்தை வளாகத்திற்குள் வியாபரம் தடைசெய்யப்பட்டிருந்தாலும் இன்று தடையை மீறி ஆட்டுச்சந்தைக் கூடியது. கடந்த…
View More தடையை மீறி ஆட்டுச்சந்தை: ’நாங்க என்ன செய்ய முடியும்?’ அதிகாரி கவலை