ஆருத்ரா மோசடி வழக்கு: நடிகர் ஆர்.கே.சுரேஷிடம் விசாரணை நிறைவு – நாளை மீண்டும் ஆஜர்!

ஆருத்ரா மோசடி தொடர்பாக இன்று ஆஜரான நடிகர் ஆர்.கே.சுரேஷிடம் நடைபெற்ற 7 மணிநேர விசாரணை முடிவுக்கு வந்தது. நாளை அவர் மீண்டும் ஆஜராகவுள்ளதாக தெரிவித்துள்ளார். இன்று காலை 11 மணியளவில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் அசோக்…

View More ஆருத்ரா மோசடி வழக்கு: நடிகர் ஆர்.கே.சுரேஷிடம் விசாரணை நிறைவு – நாளை மீண்டும் ஆஜர்!

ஆருத்ரா மோசடி விவகாரம்: நடிகர் ஆர்கே சுரேஷ் ரூ.15 கோடி வாங்கியது அம்பலம்..! குற்றப்பத்திரிகையில் தகவல்!

ஆருத்ரா நிதி நிறுவன மோசடியில் நடிகர் ஆர் கே சுரேஷ் சுமார் 15 கோடி ரூபாய் வரை பணம் பெற்று இருப்பதாக குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த…

View More ஆருத்ரா மோசடி விவகாரம்: நடிகர் ஆர்கே சுரேஷ் ரூ.15 கோடி வாங்கியது அம்பலம்..! குற்றப்பத்திரிகையில் தகவல்!