கடலூர் மாவட்டத்தில் ஆட்சியர் பெயரில் அரசு அலுவலர்களிடம் வாட்ஸ் அப் மூலம் பண மோசடியில் ஈடுபட முயன்றவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியத்தின் பெயர் மற்றும் அவரது…
View More கடலூர் ஆட்சியரின் பெயரில் மோசடி: போலீஸில் புகார்money fraud
திருவள்ளூர் ஆட்சியரின் பெயரில் மோசடி: போலீஸார் விசாரணை
வாட்ஸ் அப்பில் போலி கணக்குத் தொடங்கி, தனது புகைப்படத்தை வைத்து மோசடியில் ஈடுபட்டுள்ள மர்ம கும்பல் குறித்து மாவட்ட ஆட்சியர் சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான்…
View More திருவள்ளூர் ஆட்சியரின் பெயரில் மோசடி: போலீஸார் விசாரணைபோலி ஆப்கள்; மக்களே உஷார்
Google pay, phonepe, paytm ஆகிய ஆப்கள் மூலம் UPI பேமண்ட் செய்வதைப் போன்ற போலி ஆப்கள் உலா வரத் தொடங்கியுள்ளன. போலி ஆப்கள் மூலம் ஏமாறாமல், வணிகர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று…
View More போலி ஆப்கள்; மக்களே உஷார்சென்னையில் டிராவல்ஸ் ஏஜென்ஸியில் மோசடி
சென்னையில் டிராவல்ஸ் ஏஜென்ஸியின் பெயரில் போலி வலைத்தளம் தொடங்கி டூர் பேக்கேஜிற்காக பதிவு செய்தவர்களை ஏமாற்றி பணம் பறித்த இருவர் குஜராத்தில் கைது. மெட்ராஸ் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் நிறுவனத்தின் பெயரில் போலி வலைத்தளம் தொடங்கி வாடிக்கையாளர்களிடம் பண மோசடி நடைபெறுவதாக, அந்நிறுவனம்…
View More சென்னையில் டிராவல்ஸ் ஏஜென்ஸியில் மோசடிவருமான வரித்துறை அதிகாரிகளை போல் நடித்து ரூ. 45 லட்சம் மோசடி!
நாகையில் ஓய்வு பெற்ற நடத்துநரிடம் வருமான வரித்துறை அதிகாரிகளை போல நடித்து பண மோசடி செய்த வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த எட்டு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நாகை அடுத்துள்ள பால்பண்ணை…
View More வருமான வரித்துறை அதிகாரிகளை போல் நடித்து ரூ. 45 லட்சம் மோசடி!