கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு முன்னுரிமை வேண்டும்: முதலமைச்சருக்கு ரவிக்குமார் எம்.பி கடிதம்!

கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்க வேண்டுமென முதலமைச்சருக்கு விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விழுப்புரம் தொகுதி மக்களவை உறுப்பினரும், விசிக பொதுச் செயலாளருமான ரவிக்குமார்…

View More கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு முன்னுரிமை வேண்டும்: முதலமைச்சருக்கு ரவிக்குமார் எம்.பி கடிதம்!

12 மாநில முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

12 மாநில முதலமைச்சர்களுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் சிறு கடனாளர்களுக்கு, இரு காலாண்டுகளுக்கு கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கு கூடுதல் அவகாசம் வழங்க வேண்டுமென மத்திய…

View More 12 மாநில முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

மேட்டூர் அணையில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைக்கவுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்!

வரும் 12-ம் தேதி, மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைக்கிறார். டெல்டா பாசனத்திற்காக, வரும் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில்,…

View More மேட்டூர் அணையில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைக்கவுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்!

தமிழை ஒன்றிய அரசின் ஆட்சிமொழியாக்க பாடுபடுவோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 தமிழை இந்திய ஒன்றிய அரசின் ஆட்சி  அலுவல் மொழியாகிட திமுக அரசு உறுதியுடன் பாடுபடும் என முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழுக்கு செம்மொழித் தகுதி வழங்கப்படும் என்ற அறிவிப்பு 6-6-2004 அன்று மத்திய அரசால் வெளியிடப்பட்டது.…

View More தமிழை ஒன்றிய அரசின் ஆட்சிமொழியாக்க பாடுபடுவோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை வரவேற்ற கமல்ஹாசன்!

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குழந்தைகளுக்கு ரூ. 5 லட்சம் வைப்பு நிதியாக வைக்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்புக்கு  கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நாள்தோறும் 400க்கும் அதிகமானோர் உயிரிழந்து வருகின்றனர். நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் 22,775…

View More முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை வரவேற்ற கமல்ஹாசன்!

ஒருவர் கூட பசியால் வாடாத நிலையை உருவாக்க வேண்டும்: முதல்வர்

தமிழகத்தில் ஒருவர் கூட பசியால் வாடவில்லை என்ற நிலையை உருவாக்க வேண்டுமென திமுகவினருக்கு  முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.  தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த  தளர்வுகளற்ற முழு ஊரடங்கு ஜூன் 7 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.…

View More ஒருவர் கூட பசியால் வாடாத நிலையை உருவாக்க வேண்டும்: முதல்வர்

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் உத்தரவு!

தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கை நீட்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 10 நாட்களுக்கும் மேலாக 30 ஆயிரத்தைக் கடந்து பதிவாகி வந்தது. இதன் காரணமாக மாநிலம்…

View More தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் உத்தரவு!

ஊரடங்கு கசப்பு மருந்து என்றாலும் அருந்தியே ஆகவேண்டும்: முதல்வர்

தளர்வில்லா முழு ஊரடங்கை பொதுமக்கள் முழுமையாக பின்பற்ற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், அதனை தடுக்கும் நடவடிக்கையாக தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு இன்று…

View More ஊரடங்கு கசப்பு மருந்து என்றாலும் அருந்தியே ஆகவேண்டும்: முதல்வர்

ஊரடங்கு கசப்பு மருந்து என்றாலும் அருந்தியே ஆகவேண்டும்: முதல்வர்

தளர்வில்லா முழு ஊரடங்கை பொதுமக்கள் முழுமையாக பின்பற்ற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். .தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், அதனை தடுக்கும் நடவடிக்கையாக  தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு இன்று முதல் 31ம் தேதி  தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது.இந்நிலையில் முழு ஊரடங்கை முழுமையாகக் கடைபிடித்து கொரோனா பரவல் சங்கிலியை…

View More ஊரடங்கு கசப்பு மருந்து என்றாலும் அருந்தியே ஆகவேண்டும்: முதல்வர்

கொரோனா சிகிச்சை மையத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சென்னை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில், அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில், தனியார் பங்களிப்புடன் 130 ஆக்சிஜன் படுக்கை…

View More கொரோனா சிகிச்சை மையத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!