திருப்பூர் பனியன் சந்தை தீ விபத்தில் கடையை இழந்த உரிமையாளர்களுக்கு – ரூ 25 லட்சம் வழங்கிய சட்ட மன்ற உறுப்பினர்!

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காதர் பேட்டை பனியன் சந்தை தீ விபத்தில் கடையை இழந்த 50 உரிமையாளர்களுக்கு திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் தலா 50000 ரூபாய் பணத்தை தனது சொந்த நிதியில்…

View More திருப்பூர் பனியன் சந்தை தீ விபத்தில் கடையை இழந்த உரிமையாளர்களுக்கு – ரூ 25 லட்சம் வழங்கிய சட்ட மன்ற உறுப்பினர்!

திமுக தொண்டர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்ட முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பிறந்தநாள்

செங்கோட்டையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் உருவம் கொண்ட 70 கிலோ கேக் வெட்டி திமுகவினர் கொண்டாடினர். தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பேரூந்து நிலையம் அருகே கீழப்பாவூர்…

View More திமுக தொண்டர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்ட முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பிறந்தநாள்

ராஜ்ஜியம் இழந்த ராஜா: எடியூரப்பா முழுமையாக ஆட்சி செய்ய முடியாது ஏன்?

ஒரு இன்ச் கூட நகர்த்த முடியாமல் இருக்கும் லிங்கத்தை, ஒற்றை ஆளாக தோளில் சுமந்து செல்லும் பாகுபலியை போல, மத்திய மற்றும் வடமாநிலங்களில் கோலோச்சிய பாஜகவால், தென்னிந்தியாவிலும் ஆட்சியை கைப்பற்ற முடியும் என, அரசியல்…

View More ராஜ்ஜியம் இழந்த ராஜா: எடியூரப்பா முழுமையாக ஆட்சி செய்ய முடியாது ஏன்?

இன்று திருவாரூர் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா நோய் தடுப்பு பணிகளை ஆய்வு மேற்கொள்ள இன்று திருவாரூர் செல்கிறார். இன்று மதியம் தனி விமானம் மூலம் திருச்சி செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின், அங்கிருந்து சாலை மார்க்கமாக திருவாரூர்…

View More இன்று திருவாரூர் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர்!

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று, ஆட்சியை கைப்பற்றியது. முதலமைச்சராக கடந்த மே மாதம் 7ம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழ்நாடு அரசு தீவிரம்…

View More ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர்!

மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார். தமிழ்நாட்டில், கொரோனா பரவல் கட்டுக்குள் வரத் தொடங்கியதைத் தொடர்ந்து, தொற்று பாதிப்பு குறைவாக உள்ள 27…

View More மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை!

டாஸ்மாக் திறக்கப்பட்டது ஏன்? முதலமைச்சர் விளக்கம்!

டாஸ்மாக் திறக்கப்பட்டது ஏன் என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். போலி மது, கள்ள மது மக்களை சீரழிக்கக் கூடாது என்பதற்காகவே டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதாகவும், கொரோனா தடுப்பு விதிமுறைகள் மீறப்பட்டால் உத்தரவு…

View More டாஸ்மாக் திறக்கப்பட்டது ஏன்? முதலமைச்சர் விளக்கம்!

ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதலமைச்சர் இன்று ஆலோசனை!

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டிப்பது குறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். கொரோனா தொற்று காரணமாக, தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 24ம்…

View More ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதலமைச்சர் இன்று ஆலோசனை!

மேட்டூர் அணையில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைக்கவுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்!

வரும் 12-ம் தேதி, மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைக்கிறார். டெல்டா பாசனத்திற்காக, வரும் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில்,…

View More மேட்டூர் அணையில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைக்கவுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்!

கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படும்: தமிழக அரசு எச்சரிக்கை!

கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என, தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது. கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால், தனியார் மருத்துவமனைகளை அரசு,…

View More கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படும்: தமிழக அரசு எச்சரிக்கை!