தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் 2-வது நாளாக நேற்றும் மின்வெட்டு ஏற்பட்டதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், உடன்குடி சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டாவது நாளாக நேற்று காலை முதல் நீடித்த மின்தடை.…
View More 2வது நாளாக மின்வெட்டு – பொதுமக்கள் புகார்Minister Senthil Balaji
மின்வெட்டு இல்லாத மாநிலமாக தமிழகம்: அமைச்சர்
மின்வெட்டு இல்லாத, சீரான மின் விநிநோகம் உள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார். சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓராண்டில் ஒருலட்சம் விவசாய மின்…
View More மின்வெட்டு இல்லாத மாநிலமாக தமிழகம்: அமைச்சர்கோவையில் குடிநீர் மற்றும் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்; வானதி சீனிவாசன்
கோவை மாநகரில் குடிநீர் மற்றும் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில், பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட தமிழ்நாடு பட்ஜெட் மீதான விவாதம்…
View More கோவையில் குடிநீர் மற்றும் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்; வானதி சீனிவாசன்”அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்கப்படும்” – அமைச்சர் செந்தில் பாலாஜி
மின்வாரிய ஒப்பந்தங்கள் குறித்து, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தவறான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளதாகவும், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களிடம்…
View More ”அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்கப்படும்” – அமைச்சர் செந்தில் பாலாஜிஉயர்மின் கோபுரம்; விவசாயிகள் அனைவருக்கும் உரிய இழப்பீடு வழங்கப்படும்-அமைச்சர்
உயர்மின் கோபுரம் அமைக்கும் பணியால் பாதிக்கப்பட்டு விடுபட்டிருந்த விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் இராமநாதபுரத்தில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கிய பின் செய்தியாளர்களை சந்தித்த…
View More உயர்மின் கோபுரம்; விவசாயிகள் அனைவருக்கும் உரிய இழப்பீடு வழங்கப்படும்-அமைச்சர்“குற்றச்சாட்டிற்கு நேரடியாக விவாதிக்க தயார்” – அமைச்சர் சவால்
“மின்வாரியம் மீது வைக்கும் குற்றச்சாட்டிற்கு நேரடியாக விவாதிக்க தயார். ஆதாரத்துடன் வாருங்கள்.” என அண்ணாமலைக்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சவால் விடுத்துள்ளார். பி.ஜி.ஆர் தனியார் நிறுவனத்திற்கு மின்சார வாரியம் பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளதாகவும்,…
View More “குற்றச்சாட்டிற்கு நேரடியாக விவாதிக்க தயார்” – அமைச்சர் சவால்மின்வாரிய துறையில் முறைகேடு புகார்; அண்ணாமலைக்கு 24 மணி நேரம் கெடு
மின்வாரிய துறையில் முறைகேடு நடந்துள்ளதாக கூறும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, அதற்கான ஆதாரங்களை 24 மணி நேரத்தில் வெளியிட வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி கெடு விதித்துள்ளார். சென்னை எழும்பூரிலுள்ள தமிழ்நாடு…
View More மின்வாரிய துறையில் முறைகேடு புகார்; அண்ணாமலைக்கு 24 மணி நேரம் கெடுதமிழ்நாட்டில் நிலக்கரி தட்டுப்பாடு இல்லை – அமைச்சர்
தமிழ்நாட்டில் மின் உற்பத்திக்கான நிலக்கரி தட்டுப்பாடு இல்லை என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களாக நாடு முழுவதும் நிலக்கரி பற்றாக்குறை அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. டெல்லி முதலமைச்சர் அரவிந்த்…
View More தமிழ்நாட்டில் நிலக்கரி தட்டுப்பாடு இல்லை – அமைச்சர்1 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் திட்டம்: செந்தில் பாலாஜி புது தகவல்
ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் திட்டம் மார்ச் மாதத்திற்குள் முடிவடையும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தி யாளர்களை சந்தித்தார்.…
View More 1 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் திட்டம்: செந்தில் பாலாஜி புது தகவல்கரூர் மாவட்டம் மாநகராட்சியாக உயர்த்தப்படும்: அமைச்சர் செந்தில் பாலாஜி
கரூர் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கரூர் நகராட்சிக்கு உட்பட்ட பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெறும் மக்கள் சபை நிகழ்ச்சி…
View More கரூர் மாவட்டம் மாநகராட்சியாக உயர்த்தப்படும்: அமைச்சர் செந்தில் பாலாஜி