மிக்ஜாம் புயலால் 2 நாட்களாக கொட்டித் தீர்த்த அதி கனமழை ஓய்ந்த நிலையில், சென்னை படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. வங்கக் கடல் பகுதியில் கடந்த 27-ம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி…
View More மிக்ஜாம் புயல் – இயல்பு நிலைக்கு திரும்பும் சென்னை!Michaung
மிக்ஜாம் புயல் பாதிப்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு!
மிக்ஜாம் புயலால் பாதிக்கபட்டு நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்த்து ஆறுதல் கூறினார். வங்கக் கடல் பகுதியில் கடந்த 27 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது.…
View More மிக்ஜாம் புயல் பாதிப்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு!விலகிச் சென்றது மிக்ஜாம் புயல் – சென்னைக்கு 210 கிமீ தூரத்தில் விலகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னைக்கு 210 கிமீ தூரத்தில் மிக்ஜாம் புயல் விலகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கடுமையான சூறைக்காற்றுடன் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. பல சாலைகளில் மரங்கள்…
View More விலகிச் சென்றது மிக்ஜாம் புயல் – சென்னைக்கு 210 கிமீ தூரத்தில் விலகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்மிக்ஜாம் புயல் எதிரொலி – வேகமாக நிரம்பி வரும் முக்கிய நீர்த்தேக்கங்கள்!
தொடர் கனமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர்த்தேக்கங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதி கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னைக்கு குடிநீர்…
View More மிக்ஜாம் புயல் எதிரொலி – வேகமாக நிரம்பி வரும் முக்கிய நீர்த்தேக்கங்கள்!ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை (டிச. 5) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
தொடர் மழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை (டிச. 5) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்க கடல் பகுதியில் கடந்த 27-ம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. பின்னர் இது தீவிர…
View More ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை (டிச. 5) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!90கிமீ தொலைவில் மிக்ஜாம் புயல் – சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட்.!
‘மிக்ஜாம்’ புயல் சென்னைக்கு கிழக்கு – வடகிழக்கே சுமார் 90 கி.மீ. தொலைவில் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. மிக்ஜாம் புயல் சென்னையில் இருந்து 210 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டது.…
View More 90கிமீ தொலைவில் மிக்ஜாம் புயல் – சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட்.!மிக்ஜாம் புயல் – மீட்பு பணிகளுக்காக விரைந்த தேசிய பேரிடர் மீட்பு படை!
மிக்ஜாம் புயலால் பாதிப்பிற்குள்ளாகும் மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர். மிக்ஜாம் புயலால் பாதிப்பிற்குள்ளாகும் மாவட்டங்களில் தேடல், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து…
View More மிக்ஜாம் புயல் – மீட்பு பணிகளுக்காக விரைந்த தேசிய பேரிடர் மீட்பு படை!மிக்ஜாம் புயல் : வீட்டிற்குள் புகுந்த மழைநீர் – 2 குழந்தைகள் உட்பட 15 பேர் மீட்பு!
தாம்பரம் அடுத்த பெருங்களத்தூரில் வீட்டிற்குள் புகுந்த மழைநீரால் பாதிக்கப்பட்ட 2 குழந்தைகள் உட்பட 15 பேர் பேரிடர் குழுவினரால் மீட்கப்பட்டனர். தென்மேற்கு வங்காள விரிகுடாவில் மிக்ஜாம் புயல் தற்சமயம் கரையை கடந்து கொண்டிருக்கிறது. இதன்…
View More மிக்ஜாம் புயல் : வீட்டிற்குள் புகுந்த மழைநீர் – 2 குழந்தைகள் உட்பட 15 பேர் மீட்பு!செம்பரம்பாக்கத்தில் நீர்திறப்பு 6,000 கன அடியாக உயர்வு!
சென்னையில் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து இன்று மதியம் 6,000 கன அடி உபரிநீர் திறக்கப்படும் என அறிவிக்கபட்டுள்ளது. தொடர் மழையால் சென்னைக்கு குடிநீர் தரும் ஏரிகளான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் அதிகமான…
View More செம்பரம்பாக்கத்தில் நீர்திறப்பு 6,000 கன அடியாக உயர்வு!மிரட்டும் மிக்ஜாம் புயல் – ஆந்திராவில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
மிக்ஜாம் புயல் காரணமாக ஆந்திராவில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கபட்டுள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், இன்று புயலாக வலுப்பெற்று, சென்னையில் இருந்து 110 கிலோமீட்டர்…
View More மிரட்டும் மிக்ஜாம் புயல் – ஆந்திராவில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!