பாக்.வெற்றியை கொண்டாடுவோர் மீது தேசத்துரோக வழக்கு: யோகி எச்சரிக்கை

இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடுபவர்கள் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யப்படும் என்று உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். டி-20 உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு…

View More பாக்.வெற்றியை கொண்டாடுவோர் மீது தேசத்துரோக வழக்கு: யோகி எச்சரிக்கை

மதுராவில் இறைச்சி, மதுவிற்குத் தடை: யோகி ஆதித்யநாத்

உத்தரபிரதேச மாநிலம் மதுராவில், இறைச்சி மற்றும் மதுபானத்திற்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தடைவிதித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பைசாபாத் மாவட்டம் அயோத்தி என கடந்த 2018 ஆம் ஆண்டு பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அப்போது…

View More மதுராவில் இறைச்சி, மதுவிற்குத் தடை: யோகி ஆதித்யநாத்

கொரோனாவை கட்டுப்படுத்த உ.பி. முதலமைச்சரிடம் ஆலோசனை கேட்கும் ஆஸ்திரேலியா

உத்தரப் பிரதேசத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், கொரோனாவை கையாண்ட விதத்தைப் வெகுவாக பாராட்டியுள்ளது ஆஸ்திரேலியா. ஆஸ்திரேலியாவில் லிபரல் கட்சியை சேர்ந்த பிரதமர் ஸ்காட் மாரிஸன் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது கட்சியை சேர்ந்த…

View More கொரோனாவை கட்டுப்படுத்த உ.பி. முதலமைச்சரிடம் ஆலோசனை கேட்கும் ஆஸ்திரேலியா

இந்திய பாரம்பரியத்துக்கு ‘மதச்சார்பின்மைதான்’ அச்சுறுத்தல் யோகி ஆதித்யநாத்

இந்தியப் பாரம்பரியத்துக்கு ‘மதச்சார்பின்மை’தான் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். உத்தரப் பிரதேசத்தில் ‘அயோத்தி ஆராய்ச்சி மையம்’ சார்பில் ராமாயணம் குறித்துக் கலை களஞ்சியம் (Encyclopedia) மற்றும் ‘…

View More இந்திய பாரம்பரியத்துக்கு ‘மதச்சார்பின்மைதான்’ அச்சுறுத்தல் யோகி ஆதித்யநாத்