தூத்துக்குடியில் புரட்டாசி மாத பிறப்பு மற்றும் குலசை முத்தாரம்மன் கோயில் திருவிழா உள்ளிட்ட காரணங்களால் வரத்து குறைந்துள்ள போதிலும் மீன்களின் விலையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் அதிகளவில் உள்ளனர். இங்கிருந்து…
View More தூத்துக்குடியில் மீன்கள் விலையில் கடும் சரிவு!MARKET
ஆயக்குடி சந்தையில் கொய்யாவுக்கு கடும் கிராக்கி – வரத்து குறைந்ததால் விலை உயர்வு!
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த ஆயக்குடி சந்தையில் கொய்யா பழத்திற்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. வரத்து குறைந்ததால் கொய்யா விலை அதிகரித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த ஆய்க்குடியில் கொய்யா சந்தை உள்ளது. இங்கு…
View More ஆயக்குடி சந்தையில் கொய்யாவுக்கு கடும் கிராக்கி – வரத்து குறைந்ததால் விலை உயர்வு!கடும் விலை வீழ்ச்சியால் காய்கறிகளை கால்நடைகளுக்கு போட்ட விவசாயிகள்!
திருநெல்வேலி மாவட்டங்களில் உற்பத்தியாகும் காய்கறிகள் காவல்கிணறு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் வரத்து அதிகரிப்பால் காய்கறிகளின் விலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் மற்றும் நாங்குநேரி…
View More கடும் விலை வீழ்ச்சியால் காய்கறிகளை கால்நடைகளுக்கு போட்ட விவசாயிகள்!தோவாளை சந்தையில் பூக்களின் விலை கடும் வீழ்ச்சி-விவசாயிகள் வேதனை!
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் உள்ள புகழ்பெற்ற மலர் சந்தையில் பூக்களின் விலையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பூ விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தென்தமிழகத்தில் உள்ள பூச்சந்தைகளில் முக்கியமானது கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் அமைந்துள்ள…
View More தோவாளை சந்தையில் பூக்களின் விலை கடும் வீழ்ச்சி-விவசாயிகள் வேதனை!கரூரில் கட்டுக்குள் வரத்தொடங்கிய தக்காளி விலை – பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு!
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பொதுமக்களை கலங்கடித்த தக்காளியின் விலை தற்போது கரூரில் மெல்ல குறைய தொடங்கியுள்ளதால் கரூர் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை பொதுமக்களை…
View More கரூரில் கட்டுக்குள் வரத்தொடங்கிய தக்காளி விலை – பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு!மீண்டும் உயர்ந்த தக்காளி விலை; கிலோ ரூ.130க்கு விற்பனை – புலம்பும் பொதுமக்கள்!!
வரத்து குறைவு காரணமாக தமிழ்நாட்டில் மீண்டும் தக்காளியின் விலை அதிகரித்துள்ளது. சமையலுக்கான அடிப்படை காய்கறிகளில் இன்றியமையாத ஒன்றாக இருப்பது வெங்காயம் மற்றும் தக்காளி ஆகும். இந்த காய்கறிகள் இல்லாமல் சமையல் செய்வதே மிக மிக…
View More மீண்டும் உயர்ந்த தக்காளி விலை; கிலோ ரூ.130க்கு விற்பனை – புலம்பும் பொதுமக்கள்!!தக்காளி விலை உயர்வுக்கு என்ன காரணம்? அமைச்சர் பெரியகருப்பன் விளக்கம்!
வெப்பத்தின் தாக்கத்தால் பயிர்கள் கருகியதே தக்காளி விலை உயர்வுக்கு காரணம் என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். இரண்டு நாட்களாக தக்காளியின் விலை அதிகரித்து காணப்படுகிறது. வெளிச்சந்தைகளில் சதமடித்த தக்காளியின் விலையால் பொதுமக்கள் புலம்பி…
View More தக்காளி விலை உயர்வுக்கு என்ன காரணம்? அமைச்சர் பெரியகருப்பன் விளக்கம்!பண்ணை பசுமை கடைகளில் கிலோ ரூ.60-க்கு விற்பனையாகும் தக்காளி!!
தமிழ்நாடு அரசின் கூட்டுறவு துறை சார்பில் இயங்கும் பண்ணை பசுமை நுகர்வோர் கூட்டுறவு கடைகளில் இன்று முதல் தக்காளி கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இரண்டு நாட்களாக தக்காளியின் விலை அதிகரித்து காணப்படுகிறது. வெளிச்சந்தைகளில்…
View More பண்ணை பசுமை கடைகளில் கிலோ ரூ.60-க்கு விற்பனையாகும் தக்காளி!!உசிலம்பட்டி சந்தையில் முறையான வடிகால் வசதி இல்லாததால் குளம் போல் தேங்கிய மழைநீர்!
உசிலம்பட்டி மலர் சந்தையில் முறையான வடிகால் வசதிகள் இல்லாததால் சிறு மழை பெய்தால் கூட நீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அமைந்துள்ள மலர்சந்தை மாவட்டத்தின் முக்கியமான சந்தைகளில் ஒன்றாகும்.…
View More உசிலம்பட்டி சந்தையில் முறையான வடிகால் வசதி இல்லாததால் குளம் போல் தேங்கிய மழைநீர்!போடியில் காய்கறி சந்தையை காலி செய்ய மறுத்து வியாபாரிகள் போராட்டம்!
தேனி மாவட்டம் போடியில் காய்கறி மார்கெட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த நகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரை முற்றுகையிட்ட வியாபாரிகளால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பரமசிவன் கோவில் தெருவில் சுமார் 60…
View More போடியில் காய்கறி சந்தையை காலி செய்ய மறுத்து வியாபாரிகள் போராட்டம்!