அரசுடைமையாக்கப்பட்ட வேதா நினைவு இல்லத்தை தமிழக முதலமைச்சர் இன்று திறந்து வைக்கிறார்!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லம், அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளதையடுத்து, நினைவு இல்லத்திறப்பு விழா இன்று நடைபெறவுள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் அரசுடைமையாக்கப்பட்டது. இதனை எதிர்த்து ஜெ.தீபக் ஜெ.தீபா ஆகியோர்…

View More அரசுடைமையாக்கப்பட்ட வேதா நினைவு இல்லத்தை தமிழக முதலமைச்சர் இன்று திறந்து வைக்கிறார்!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

சென்னை மெரினா கடற்கரையில் கட்டி முடிக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் நினைவிடம் மொத்தம் 9 புள்ளி 9 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. நினைவிடத்தின் மேற்புறம் ஐ.ஐ.டி நிபுணர்கள் மூலம் ஃபீனிக்ஸ் பறவை வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது. நினைவிட வளாகத்தில்…

View More மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன?