மணிப்பூரில் ஓயாத வன்முறை! முன்னாள் முதல்வர் வீட்டில் ராக்கெட் குண்டு தாக்குதல்! முதியவர் உயிரிழப்பு!

மணிப்பூரில் முன்னாள் முதல்வர் வீட்டில் கிளர்ச்சியாளர்கள் ராக்கெட் குண்டு தாக்குதல் நடத்தியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார். மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு மே மாதம் குகி-மெய்தி இன குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு கலவரமானது.…

View More மணிப்பூரில் ஓயாத வன்முறை! முன்னாள் முதல்வர் வீட்டில் ராக்கெட் குண்டு தாக்குதல்! முதியவர் உயிரிழப்பு!
"PM Modi has failed to protect the people of #Manipur" - Mallikarjuna Kharge alleges

“#Manipur மக்களை பாதுகாப்பதில் தோல்வி அடைந்துவிட்டார் பிரதமர் மோடி!” – மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு

மணிப்பூரில் வன்முறையை கட்டுப்படுத்த மத்திய அரசு 16 மாதங்களாக எதுவும் செய்யவில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதத்திலிருந்து நடந்து வரும் மெய்டேய் இனத்தினருக்கும்…

View More “#Manipur மக்களை பாதுகாப்பதில் தோல்வி அடைந்துவிட்டார் பிரதமர் மோடி!” – மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு
"Peace will return in Manipur in 6 months" - Chief Minister Byron Singh!

“மணிப்பூரில் 6 மாதங்களில் அமைதி திரும்பும்” – முதலமைச்சர் பைரன் சிங்!

மணிப்பூரில் கடந்த ஆண்டு குக்கி, மெய்தி இன மக்கள் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், இன்னும் 6 மாதங்களில் அமைதி திரும்பும் என முதலமைச்சர் பைரன் சிங் தெரிவித்தார். வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில்…

View More “மணிப்பூரில் 6 மாதங்களில் அமைதி திரும்பும்” – முதலமைச்சர் பைரன் சிங்!

வீட்டில் வெடித்த குண்டு… முன்னாள் எம்.எல்.ஏ மனைவி பலி!

மணிப்பூர் மாநிலத்தில் முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் குண்டுவெடித்ததில் அவரது மனைவி உயிரிழந்தார். மணிப்பூர் மாநிலம் காங்போக்பி மாவட்டத்தில் உள்ள எகோ முலாம் பகுதியில், முன்னாள் எம்எல்ஏ யம்தோங் ஹௌகிப் வசித்து வருகிறார். இவர் கடந்த…

View More வீட்டில் வெடித்த குண்டு… முன்னாள் எம்.எல்.ஏ மனைவி பலி!

அசாம் வெள்ளம்: காசிரங்கா பூங்காவில் 159 விலங்குகள் உயிரிழப்பு!

அசாமில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக காசிரங்கா தேசிய பூங்காவில் இதுவரை 159 வன விலகுங்கள் உயிரிழந்துள்ளதாக பூங்கா நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், மணிப்பூர் மற்றும் அசாம்…

View More அசாம் வெள்ளம்: காசிரங்கா பூங்காவில் 159 விலங்குகள் உயிரிழப்பு!

“மணிப்பூர் மக்களின் வலியை பிரதமர் நரேந்திர மோடி புரிந்துகொள்ள வேண்டும்” – எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பேட்டி!

மணிப்பூர் மக்களின் வலியை பிரதமர் நரேந்திர மோடி புரிந்துகொள்ள வேண்டும் என எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி தெரிவித்தார்.  நாடாளுமன்றத்தில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசை எதிர்க்கட்சித் தலைவr ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள்…

View More “மணிப்பூர் மக்களின் வலியை பிரதமர் நரேந்திர மோடி புரிந்துகொள்ள வேண்டும்” – எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பேட்டி!

அசாம் வெள்ளம்: “விரைந்து இழப்பீடு வழங்க வேண்டும்” – ராகுல் காந்தி எம்.பி. வலியுறுத்தல்!

அசாம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம், மறுவாழ்வு, குறுகிய காலத்தில் இழப்பீடு வழங்க வலியுறுத்தியுள்ளார். அசாமில் கடந்த சில நாட்களாக பெய்து…

View More அசாம் வெள்ளம்: “விரைந்து இழப்பீடு வழங்க வேண்டும்” – ராகுல் காந்தி எம்.பி. வலியுறுத்தல்!

நாளை மணிப்பூர் செல்கிறார் ராகுல் காந்தி!

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நாளை (ஜூலை 8) மணிப்பூர் மாநிலத்துக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின அந்தஸ்து தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே எழுந்த மோதல் கலவரமாக மாறியது. இதனிடையே…

View More நாளை மணிப்பூர் செல்கிறார் ராகுல் காந்தி!

அசாம் வெள்ளம் – உயிரிழப்பு எண்ணிக்கை 52ஆக உயர்வு… 21 லட்சம் பேர் பாதிப்பு!

தொடர் கனமழையால் அசாமில் ஏற்பட்ட வெள்ளத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இதுவரை 56 பேர் வெள்ளத்தால் இறந்துள்ளனர்.  வடகிழக்கு மாநிலங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், மணிப்பூர் மற்றும்…

View More அசாம் வெள்ளம் – உயிரிழப்பு எண்ணிக்கை 52ஆக உயர்வு… 21 லட்சம் பேர் பாதிப்பு!

பிரதமர் கொடுத்த தண்ணீரை வாங்க மறுத்தது ஏன்? – மாணிக்கம் தாகூர் எம்பி விளக்கம்!

நாடாளுமன்றத்தில் நேற்று பிரதமர் கொடுத்த தண்ணீரை வாங்காதது ஏன் என மாணிக்கம் எம்பி தாகூர் வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். 18-வது மக்களவை கூட்டத் தொடர் கடந்த ஜூன் 24-ம் தேதி கூடிய நிலையில், …

View More பிரதமர் கொடுத்த தண்ணீரை வாங்க மறுத்தது ஏன்? – மாணிக்கம் தாகூர் எம்பி விளக்கம்!