மீண்டும் வன்முறை – ஆளுநருடன் மணிப்பூர் முதலமைச்சர் சந்திப்பு!

மணிப்பூரில் மீண்டும் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு வரும் முதலமைச்சர் பிரேன் சிங் அம்மாநில ஆளுநரை சந்தித்துள்ளார். மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு மே மாதம் குக்கி-மெய்தி இன குழுக்களுக்கு இடையே மோதல்…

View More மீண்டும் வன்முறை – ஆளுநருடன் மணிப்பூர் முதலமைச்சர் சந்திப்பு!

மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியா..? – அமித் ஷா , பைரன்சிங் சந்திப்பின் போது நடந்தது என்ன..?

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் மணிப்பூர் முதலமைச்சர் பைரன் சிங் டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தினார். இச்சந்திப்பின்போது சில முக்கிய முடிவுகளை மத்திய அரசு எடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். மணிப்பூரில் பெரும்பான்மையாக…

View More மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியா..? – அமித் ஷா , பைரன்சிங் சந்திப்பின் போது நடந்தது என்ன..?

மணிப்பூரில் பதற்றம் – நிலைமையை கட்டுப்படுத்த காஷ்மீர் மூத்த ஐபிஎஸ் அதிகாரியை அனுப்பிய மத்திய அரசு..!

மணிப்பூரில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழலை கட்டுப்படுத்த காஷ்மீர் மூத்த ஐபிஎஸ் அதிகாரியை மத்திய அரசு மணிப்பூருக்கு அனுப்பியுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின அந்தஸ்து தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே எழுந்த மோதல் கலவரமாக மாறியது.…

View More மணிப்பூரில் பதற்றம் – நிலைமையை கட்டுப்படுத்த காஷ்மீர் மூத்த ஐபிஎஸ் அதிகாரியை அனுப்பிய மத்திய அரசு..!