வயநாடு நிலச்சரிவில் குழந்தைகள் உட்பட சிக்கி 174 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர் கனமழையால் கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை என்ற இடத்தில் நேற்று (30.07.2024) நள்ளிரவு 1 மணியளவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.…
View More கண்ணீரில் மிதக்கும் கடவுளின் தேசம்! உயிரிழந்தோர் எண்ணிக்கை 174-ஆக அதிகரிப்பு!Monsoon Rain
‘தென்னிந்தியாவின் நயாகரா’ அதிரப்பள்ளியில் ஆர்ப்பரித்து கொட்டும் வெள்ளம்! வைரலாகும் வீடியோ!
கேரளாவில் பருவமழை பெய்து வருவதால், தென்னிந்தியாவின் நயாகராவான அதிரப்பள்ளி அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே பருவமழை பெய்து வருகிறது. இதனிடையே கடந்த…
View More ‘தென்னிந்தியாவின் நயாகரா’ அதிரப்பள்ளியில் ஆர்ப்பரித்து கொட்டும் வெள்ளம்! வைரலாகும் வீடியோ!அசாம் வெள்ளம்: காசிரங்கா பூங்காவில் 159 விலங்குகள் உயிரிழப்பு!
அசாமில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக காசிரங்கா தேசிய பூங்காவில் இதுவரை 159 வன விலகுங்கள் உயிரிழந்துள்ளதாக பூங்கா நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், மணிப்பூர் மற்றும் அசாம்…
View More அசாம் வெள்ளம்: காசிரங்கா பூங்காவில் 159 விலங்குகள் உயிரிழப்பு!அசாம் வெள்ளம்: “விரைந்து இழப்பீடு வழங்க வேண்டும்” – ராகுல் காந்தி எம்.பி. வலியுறுத்தல்!
அசாம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம், மறுவாழ்வு, குறுகிய காலத்தில் இழப்பீடு வழங்க வலியுறுத்தியுள்ளார். அசாமில் கடந்த சில நாட்களாக பெய்து…
View More அசாம் வெள்ளம்: “விரைந்து இழப்பீடு வழங்க வேண்டும்” – ராகுல் காந்தி எம்.பி. வலியுறுத்தல்!அசாம் வெள்ளம் – உயிரிழப்பு எண்ணிக்கை 52ஆக உயர்வு… 21 லட்சம் பேர் பாதிப்பு!
தொடர் கனமழையால் அசாமில் ஏற்பட்ட வெள்ளத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இதுவரை 56 பேர் வெள்ளத்தால் இறந்துள்ளனர். வடகிழக்கு மாநிலங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், மணிப்பூர் மற்றும்…
View More அசாம் வெள்ளம் – உயிரிழப்பு எண்ணிக்கை 52ஆக உயர்வு… 21 லட்சம் பேர் பாதிப்பு!