மானாமதுரை வைகை ஆற்றில் களைகட்டிய நிலாச்சோறு நிகழ்ச்சி! கறிச்சோறுடன் ஆற்றுக்கு படையெடுத்த மக்கள்!

மானாமதுரை வீர அழகர் கோயில் நிலாச்சோறு நிகழ்ச்சிக்காக ஏராளமான மக்கள் வீடுகளில் சமைக்கப்பட்ட சைவ, அசைவ உணவு வகைகளை ஆற்றுக்கு கொண்டு வந்து நிலவொளியில் சாப்பிட்டு மகிழ்ந்தனர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வீர அழகர்…

View More மானாமதுரை வைகை ஆற்றில் களைகட்டிய நிலாச்சோறு நிகழ்ச்சி! கறிச்சோறுடன் ஆற்றுக்கு படையெடுத்த மக்கள்!

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு – பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நீதிபதிகள் நேரில் ஆய்வு!

மதுரை வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்விற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் முதன்முறையாக நேரில் ஆய்வு செய்தனர்.   கடந்த 18 ஆம் தேதியன்று சிவகங்கையை சேர்ந்த மணிகண்டன் மற்றும் மதுரையைச்…

View More கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு – பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நீதிபதிகள் நேரில் ஆய்வு!

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு – வைகையில் இன்று முதல் வினாடிக்கு 1000 கனஅடி வீதம் தண்ணீர் திறப்பு!

மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக வைகை அணையில் இருந்து வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.  மதுரையின் மிக முக்கியமான அடையாளங்களுள் ஒன்று மீனாட்சி அம்மன் கோயில்.…

View More கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு – வைகையில் இன்று முதல் வினாடிக்கு 1000 கனஅடி வீதம் தண்ணீர் திறப்பு!

“கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை!

“கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது” என கள்ளழகர் விழா மீதான வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற கிளை கருத்து தெரிவித்துள்ளது.  உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத்திருவிழா ஏப்ரல் 12ம்…

View More “கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை!