போதைப்பொருள் கடத்திய வழக்கில், சிங்கப்பூர் வாழ் தமிழரான தங்கராஜ் என்பவர் நேற்று தூக்கிலிடப்பட்டார். இவர் கடத்தல் வழக்கில் கைதாகி 9 ஆண்டுகளாக சிறையில் இருந்த நிலையில், இந்த தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்திய வம்சாவளியைச்…
View More போதைப்பொருள் கடத்தல் வழக்கு – சிங்கப்பூர் வாழ் தமிழருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்!போதைப்பொருள்
திருச்செந்தூர் அருகே 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல்!
திருச்செந்தூர் அருகே 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் எள்ளுவிலை பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக வந்த வாகனத்தை மறித்து சோதனையிட்டனர். அதில்…
View More திருச்செந்தூர் அருகே 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல்!