#RatanTata passes away - Who will be the next chairman of Tata Group?

#RatanTata உடலுக்கு அரசு மரியாதை – மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு!

ரத்தன் டாடாவின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்படுவதாக மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். டாடா குழுமத்தின் தலைவரும், பிரபல தொழிலதிபருமான ரத்தன் டாடா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று உயிரிழந்தார். அவருக்கு…

View More #RatanTata உடலுக்கு அரசு மரியாதை – மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு!

நவி மும்பையில் ஏழுமலையான் கோயிலுக்கு பூமி பூஜை: திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு!

ஆந்திராவுக்கு வெளியே மும்பையில் உள்ள நவி மும்பையில் ஏழாவது ஏழுமலையான் கோவிலை கட்ட இன்று காலை பூமி பூஜை நடத்தப்பட்டது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் நாடு முழுவதும் ஏழுமலையான் கோயில்களை கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.…

View More நவி மும்பையில் ஏழுமலையான் கோயிலுக்கு பூமி பூஜை: திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு!

விதர்பா தனி மாநில கோரிக்கை: முதல்வர் முன்பு கோஷம் எழுப்பிய நபர்களால் பரபரப்பு

விதர்பாவை தனி மாநிலமாக அறிவிக்கக் கோரி மஹாராஷ்டிர மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே முன்பு இருவர் கோஷம் எழுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மஹாராஷ்டிர மாநிலத்தைப்  பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை சுதந்திரத்துக்கு முன்பிருந்தே…

View More விதர்பா தனி மாநில கோரிக்கை: முதல்வர் முன்பு கோஷம் எழுப்பிய நபர்களால் பரபரப்பு

உதய சூரியன் சின்னம் கோரிய உத்தவ் தாக்கரே-தேர்தல் ஆணையம் ஒதுக்கிய சின்னம் என்ன?

மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரேக்கு எதிராக திரும்பியதை அடுத்து கடந்த ஜூன் மாதம் சிவசேனா இரண்டாக உடைந்தது. தற்போது அந்த கட்சி இரு அணிகளாக செயல்பட்டு வருகிறது. இருதரப்பும் தாங்கள் தான்…

View More உதய சூரியன் சின்னம் கோரிய உத்தவ் தாக்கரே-தேர்தல் ஆணையம் ஒதுக்கிய சின்னம் என்ன?

மகாராஷ்டிரா அமைச்சரவை விரிவாக்கம்; 18 அமைச்சர்கள் பதவியேற்பு

மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான ஆட்சியில் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்று கொண்டனர்.  மகாராஷ்டிரா அரசில் அமைச்சராக இருந்த ஏக்நாத் ஷிண்டே, முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக அதிருப்தி அடைந்ததை தொடர்ந்து, தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன்…

View More மகாராஷ்டிரா அமைச்சரவை விரிவாக்கம்; 18 அமைச்சர்கள் பதவியேற்பு