மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்
மகாராஷ்டிரா மாநிலத்தின் நாசிக் மாவட்டத்தில் நேற்று இரவு 3 முறை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவாகியுள்ளது. மகாராஷ்டிரா மநிலம் நாசிக் மாவட்டத்தில் நேற்று இரவு அடுத்தடுத்து...