குழந்தைகள் விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்ட காப்பக உரிமையாளர் மற்றும் உதவியாளர் ஆகியோருக்கு வரும் 16ம் தேதி வரை நீதிமன்றம் காவல் விதிக்கப்பட்டது. மதுரையில் இதயம் அறக்கட்டளை நடத்தி வந்த ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து,…
View More குழந்தைகள் விற்பனை வழக்கு: காப்பக உரிமையாளர் 16ம் தேதி வரை நீதிமன்றம் காவல்#Madurai
போலீஸ் மூக்கை கடித்த ராணுவ வீரர்!
மதுரையில் நிலத்தகராறு தொடர்பாக விசாரிக்கச் சென்ற போலீசாரின் மூக்கை கடித்து துண்டாக்கிய ராணுவ வீரரை போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள கச்சைக்கட்டியை வசிப்பவர் பிரகாஷ் (30) அவரின் வீடு…
View More போலீஸ் மூக்கை கடித்த ராணுவ வீரர்!கந்துவட்டி கொடுமையால் உயிரிழப்பு: வீடியோவால் பரபரப்பு!
மதுரையைச் சேர்ந்த முஹம்மது அலி என்பவர் கந்துவட்டி கொடுமையால் உயிரை மாய்த்துக் கொண்டார்.உயிரிழப்புக்கான காரணம் குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மகபூப்பாளையம் அன்சாரிநகர் 7வது…
View More கந்துவட்டி கொடுமையால் உயிரிழப்பு: வீடியோவால் பரபரப்பு!