நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; நீதிபதி அதிரடி உத்தரவு

நீதிமன்றத்தில் காவல் துறையின் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் பொழுது நீதிமன்ற பணியாளர்கள் நேரம், தேதி, முத்திரை, கையெழுத்து உடன் ஒப்புகைச் சீட்டு வழங்க வேண்டும் இதனை மாவட்ட முதன்மை நீதிபதிகள் கண்காணிக்க உயர்நீதிமன்ற…

View More நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; நீதிபதி அதிரடி உத்தரவு

மதுரையில் வட்டி பணம் கேட்டு மிரட்டியதாக புகார்: ஒருவர் கைது

மதுரையில் வட்டிப் பணம் கேட்டு பெண்ணை மிரட்டியதாக ஒருவரை கந்துவட்டித் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனர். மதுரை மாநகர் காமராஜபுரம் கக்கன்தெருவை சேர்ந்த செல்வி என்பவர் அளித்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது: நான்…

View More மதுரையில் வட்டி பணம் கேட்டு மிரட்டியதாக புகார்: ஒருவர் கைது

மதுரையில் 80 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே நேதாஜி சாலையில் 80 ஆண்டுகள் பழமையான கட்டிடம் நள்ளிரவு திடீரென இடிந்து விழுந்தது விபத்துக்குள்ளானது. அதிகாலை நேரத்தில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம்…

View More மதுரையில் 80 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து

மதுரையில் தலை துண்டான விவகாரம்-ஓட்டுநர் உட்பட 3 பேர் கைது

மதுரை புது விளாங்குடி பகுதியில் பாதாள சாக்கடை பணியின்போது வீரணன் என்ற தொழிலாளியின் தலை துண்டான விவகாரம் தொடர்பாக தனியார் ஒப்பந்த நிறுவனத்தில் பொறியாளர் சிக்கந்தர், ஓட்டுநர் சுரேஷ், கண்காணிப்பாளர் பாலு ஆகிய 3…

View More மதுரையில் தலை துண்டான விவகாரம்-ஓட்டுநர் உட்பட 3 பேர் கைது

இடம் மாறும் மதுரை மத்திய சிறைச்சாலை

மதுரை மத்திய சிறைச்சாலையை இடமாற்றம் செய்ய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தென்மாவட்டங்களில் மிக முக்கியமான சிறைச்சாலையாக விளங்கும் மதுரை மத்திய சிறைச்சாலை கடந்த 1865-ஆம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது.…

View More இடம் மாறும் மதுரை மத்திய சிறைச்சாலை

தடம் புரண்ட ரயில்- மீண்டும் தொடங்கிய சேவை

மதுரையில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளான சம்பவத்தை தொடர்ந்து, பாதிக்கப்பட்டு இருந்த ரயில்சேவை மீண்டும் துவக்கப்பட்டுள்ளது. கூடல் நகரில் இருந்து மதுரை நோக்கி வந்த சரக்கு ரயில், செல்லூர் பகுதியில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதன்…

View More தடம் புரண்ட ரயில்- மீண்டும் தொடங்கிய சேவை

கள்ளழகர் உடுத்தும் உடையின் நிறங்கள் என்னென்ன தெரியுமா?

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை திருவிழாவாக 10 நாட்களுக்கு கொண்டாடி வருகின்றனர் மதுரை மக்கள். கள்ளழகர் பச்சை, சிவப்பு, வெள்ளை, மஞ்சள் ஆகிய நிறங்களில் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்குவது வழக்கமாக பின்பற்றப்பட்டு…

View More கள்ளழகர் உடுத்தும் உடையின் நிறங்கள் என்னென்ன தெரியுமா?

கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வின் போது பக்தர்கள் ஆற்றில் இறங்க தடை

கள்ளழகர் வைகையாற்றில் நாளை எழுந்தருளும் நிகழ்வின் போது பக்தர்கள் ஆற்றில் இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக நாளை கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெறவுள்ளது. இதற்காக கடந்த…

View More கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வின் போது பக்தர்கள் ஆற்றில் இறங்க தடை

ராம்பிரபுவிற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

இரிடியம் முதலீடு எனக்கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், ராம்பிரபுவிற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த பால்பண்ணை உரிமையாளார் ராம்பிரபு என்பவர், ஆஸ்திரேலியாவில்…

View More ராம்பிரபுவிற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

மதுரை, ஓசூர், கடலூர்: புதிய மேயர்கள் பதவியேற்பு

புதிதாக தேர்வு செய்யப்பட்ட மதுரை, ஓசூர், கடலூர் உள்ளிட்ட மாநகராட்சி மேயர்கள் பதவியேற்றுக் கொண்டனர். மதுரை மாநகராட்சி மேயராக இந்திராணி பொன்வசந்த் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து அவருக்கு, மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் பதவிப்பிரமாணம் செய்து…

View More மதுரை, ஓசூர், கடலூர்: புதிய மேயர்கள் பதவியேற்பு