சர்வாதிகாரமான அறிவுரைகளை ஒருபோதும் ஏற்க மாட்டோம்: பழனிவேல் தியாகராஜன்

சர்வாதிகாரமாக சொல்லும் அறிவுரைகளை ஒருபோதும் ஏற்க மாட்டோம் என தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். மதுரையில் அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் பள்ளி மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கும் விழா நடைப்பெற்றது. இதில்…

View More சர்வாதிகாரமான அறிவுரைகளை ஒருபோதும் ஏற்க மாட்டோம்: பழனிவேல் தியாகராஜன்

அதிகாரத்தைக் கொண்டு யாரையும் மிரட்டக்கூடாது – நீதிபதிகள் கருத்து

விருதுநகர் மாவட்டம் பி.வாகைகுளம் பகுதியில் குவாரி நடத்த விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வழங்கிய உரிமத்தை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு. விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த உறங்காப்புலி, ராஜாங்கம் ஆகியோர் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் மனுத்தாக்கல்…

View More அதிகாரத்தைக் கொண்டு யாரையும் மிரட்டக்கூடாது – நீதிபதிகள் கருத்து

மதுரை மாநகராட்சி மைய அலுவலகத்துக்கு ரூ.55 லட்சம் மதிப்பில் புதிய நுழைவாயில்

ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் மதுரை மாநகராட்சி மைய அலுவலகத்தில் கட்டப்பட்டு வரும் புதிய நுழைவாயில் மற்றும் தகவல் நிலையம் கட்டுமான பணிகளை இம்மாத இறுதிக்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சி 1971 மே-…

View More மதுரை மாநகராட்சி மைய அலுவலகத்துக்கு ரூ.55 லட்சம் மதிப்பில் புதிய நுழைவாயில்

ஒரே நாளில் 273 கோடிக்கு மது விற்பனை : சென்னையை முந்திய மதுரை

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15 ல் தமிழகம் முழுவதும் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டதற்கு,ஒரு நாளுக்கு முன்பே மது பானங்களை வாங்கி குவித்த மது அருந்துபவர்கள். சுதந்திர தின விழா, குடியரசு தின விழா,…

View More ஒரே நாளில் 273 கோடிக்கு மது விற்பனை : சென்னையை முந்திய மதுரை

மதுரை சிறைக் காவலர்கள் 2 பேர் டிஸ்மிஸ்-சிறைத் துறை நிர்வாகம் அதிரடி நடவடிக்கை

அடிக்கடி முன்னறிவிப்பின்றி தன்னிச்சையாக விடுப்பு எடுத்துச் சென்ற மதுரை சிறைக் காவலர்கள் 2 பேரை சிறைத் துறை நிர்வாகம் டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டுள்ளது. மதுரை மத்திய சிறையில் இரண்டாம் நிலை காவலரான ராமச்சந்திரன் மற்றும்…

View More மதுரை சிறைக் காவலர்கள் 2 பேர் டிஸ்மிஸ்-சிறைத் துறை நிர்வாகம் அதிரடி நடவடிக்கை

என்னை ராணுவத்திற்கு அழைத்தாலும் வர தயார்-உயிரிழந்த ராணுவ வீரரின் சகோதரர் நியூஸ் 7 தமிழுக்கு பேட்டி

சகோதரர் ராணுவத்தில் உயிரிழந்தது பெருமையாக இருக்கிறது, என்னை இராணுவத்திற்கு அழைத்தாலும் வர தயார் என்று உயிரிழந்த ராணுவ வீரர் லட்சுமணனியின் சகோதரர் ராமர் நியூஸ் 7 தமிழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். ஜம்மூ காஷ்மீரில்…

View More என்னை ராணுவத்திற்கு அழைத்தாலும் வர தயார்-உயிரிழந்த ராணுவ வீரரின் சகோதரர் நியூஸ் 7 தமிழுக்கு பேட்டி

நியூஸ் 7 தமிழ் சார்பில் மதுரையில் உணவுத் திருவிழா- முதல் நாளில் 30ஆயிரம் பேர் வருகை!

மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற உணவு திருவிழாவில் முதல் நாளில் 30 ஆயிரம் பார்வையாளர்கள் வந்து கண்டு ரசித்தனர். உணவுகளை ருசித்து மகிழ்ந்தனர். நியூஸ் 7 தமிழ் சார்பில் இன்றும், நாளையும் உணவு திருவிழா…

View More நியூஸ் 7 தமிழ் சார்பில் மதுரையில் உணவுத் திருவிழா- முதல் நாளில் 30ஆயிரம் பேர் வருகை!

‘கோவிலுக்குள் மற்றொரு சமூகத்தினர் நுழையக்கூடாது என்ற சூழல் நிலவுகிறது’ – நீதிமன்றம் வேதனை

அரசு புறம்போக்கு நிலத்தில் அமைந்துள்ள கோவிலை ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள், தங்களுக்கு மட்டும் என எப்படி உரிமை கொண்டாட முடியும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பாலசுப்ரமணியன்…

View More ‘கோவிலுக்குள் மற்றொரு சமூகத்தினர் நுழையக்கூடாது என்ற சூழல் நிலவுகிறது’ – நீதிமன்றம் வேதனை

இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு வந்த பெண் அகதி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

இலங்கையில் கடந்த சில மாதங்களாக பொருளாதாரம் கடும் வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில் அந்நாட்டில் வாழ வழியில்லாமல் தமிழகத்துக்கு அகதிகளாக வரும் இலங்கை தேசத்தினரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவர்களில் பெரும்பாலானவர்கள் இலங்கையில்…

View More இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு வந்த பெண் அகதி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

’தடுப்பணைகளை அரசு சும்மா கட்டுவதில்லை…’ – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

தடுப்பணைகளை அரசு சும்மா கட்டுவதில்லை, புதிதாகக் கட்டப்பட உள்ள தடுப்பணைகளிலிருந்து தண்ணீர் திறக்கப்படப் போவதில்லை, தண்ணீர் தேக்கி வைக்கப்படப் போகிறது எனக்கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை திண்டுக்கல் வத்தலக்குண்டு பகுதியைச் சேர்ந்த…

View More ’தடுப்பணைகளை அரசு சும்மா கட்டுவதில்லை…’ – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை