ஒசூர் அருகே நண்பனின் தங்கையை காதல் திருமணம் செய்தவர் கத்தியால் சரமாரியாக குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பள்ளி மாணவர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியை அடுத்த B.கொத்தப்பள்ளி…
View More நண்பனின் தங்கையை காதல் திருமணம் செய்தவர் கொலை: 3 பேர் கைதுLove
காதல் விவகாரம்; காதலனின் தாயை வெட்டி கொலை செய்த காதலியின் தந்தை
அபிராமம் அருகே மகளை காதலித்து திருமணம் செய்ததால் ஆத்திரத்தில் காதலனின் தாயை வெட்டி கொலை செய்த காதலியின் தந்தையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகே உள்ள கிழக்கு அபிராமம் கிராமத்தை…
View More காதல் விவகாரம்; காதலனின் தாயை வெட்டி கொலை செய்த காதலியின் தந்தைபதிவு திருமணத்தில் அடிதடி சண்டை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சார்பதிவாளர் அலுவலகம் முன்பு பதிவு திருமணம் செய்ய வந்த மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் இடையே அடிதடி சண்டை ஏற்பட்டது. இந்தச் சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊத்தங்கரை…
View More பதிவு திருமணத்தில் அடிதடி சண்டைமுறையற்ற உறவில் இருந்த ஜோடி காவல் நிலையம் முன் உயிரிழப்பு
தருமபுரி அருகே முறையற்ற உறவில் இருந்த ஜோடி காவல் நிலையம் முன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்வம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் கிட்டம்பட்டியை சேர்ந்தவர்கள் சதீஸ் சங்கீதா தம்பதி. இவர்களுக்கு 11 மாத…
View More முறையற்ற உறவில் இருந்த ஜோடி காவல் நிலையம் முன் உயிரிழப்புகாத்துவாக்குல 3 காதல்; ஒரே மேடையில் 3 பெண்களை திருமணம் செய்த நபர்
தற்போதைய காலகட்டத்தில் திருமணத்திற்கு பெண் கிடைப்பதே 90’ ஸ் கிட்ஸ்களுக்கு அரிதினும் அரிதாக இருப்பதாக சமூக வலைதளங்களில் புலம்பித் தள்ளி வருகின்றனர். ஆனால், இங்கு ஒரு இளைஞர் ஒரே நேரத்தில் 3 பெண்களை திருமணம்…
View More காத்துவாக்குல 3 காதல்; ஒரே மேடையில் 3 பெண்களை திருமணம் செய்த நபர்ஒருதலைக் காதல்: குன்னூரில் மாணவிக்கு கத்திக்குத்து!
ஒருதலைக் காதல் காரணமாக குன்னூர் அருகே மாணவி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம், குன்னூர் கிருஷ்ணாபுரம் பகுதியில் தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவி படித்து வருகிறார். இவரை…
View More ஒருதலைக் காதல்: குன்னூரில் மாணவிக்கு கத்திக்குத்து!காதலி இறந்த சோகம்: ஸ்டேட்டஸ் வைத்து இளைஞர் உயிரிழப்பு
மதுரை அருகே காதலி இறந்த சோகத்தில் வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ் வைத்து இளைஞர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் கல்லுப்பட்டி ஆவடையாபுரம் பகுதியை சேர்ந்த பிரபு கார்த்தி என்ற…
View More காதலி இறந்த சோகம்: ஸ்டேட்டஸ் வைத்து இளைஞர் உயிரிழப்புகாதல் மனைவியை கொலை செய்ய முயன்ற கணவன் மற்றும் மாமியார் கைது!
குடும்ப தகராறில், காதல் மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்ய முயன்ற புகாரின் அடிப்படையில் கணவர், அவரது சகோதரர் மற்றும் மாமியார் உள்ளிட்ட மூவரை போலீசார் கைது செய்தனர். தீக்காயங்களுடன் இளம்பெண்…
View More காதல் மனைவியை கொலை செய்ய முயன்ற கணவன் மற்றும் மாமியார் கைது!காதலியின் கண் முன்னே அடித்துக் கொலை செய்யப்பட்ட காதலன்!
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே காதலியின் கண் முன்னே காதலன் கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே புதுப்பட்டி கைபைபுரத்தை சேர்ந்தவர் சேதுராஜன். இவரது மகன் பாரதிராஜா…
View More காதலியின் கண் முன்னே அடித்துக் கொலை செய்யப்பட்ட காதலன்!காதலிப்பதாகக் கூறி 13 வயது சிறுமியை கட்டாய திருமணம் செய்த இளைஞர் கைது!
நாமக்கல் அருகே 13 வயது சிறுமியை காதலிப்பதாகக் கூறி ஆசை வார்த்தை காண்பித்து, கடத்திச் சென்று கட்டாய திருமணம் செய்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம்…
View More காதலிப்பதாகக் கூறி 13 வயது சிறுமியை கட்டாய திருமணம் செய்த இளைஞர் கைது!