“மக்களவைத் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளில் வெப்ப அலை நிலவாது” – வானிலை ஆய்வு மையம்!

மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப். 26-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அந்நாளில் பெரிய அளவில் வெப்ப அலை நிலவாது என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைமை இயக்குநர் தெரிவித்துள்ளார். இது…

View More “மக்களவைத் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளில் வெப்ப அலை நிலவாது” – வானிலை ஆய்வு மையம்!

“பிரதமர் மோடி ஆட்சியில் ரயிலில் பயணிப்பதே தண்டனையாகிவிட்டது” – ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

“பிரதமர் மோடியின் ஆட்சியில் ரயிலில் பயணம் செய்வதே தண்டனையாகிவிட்டது” என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஒரு வீடியோவைப் பகிர்ந்து விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “மோடியின் ஆட்சியில் ரயிலில் பயணம்…

View More “பிரதமர் மோடி ஆட்சியில் ரயிலில் பயணிப்பதே தண்டனையாகிவிட்டது” – ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

“25 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்கும் புரட்சியை செய்துள்ளேன்” – பீகாரில் பிரதமர் மோடி பரப்புரை!

“நாட்டில் சுமார் 25 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டுள்ளேன். அது பற்றி பெரியளவில் யாரும் பேசப்படவும் இல்லை, விவாதிக்கவும் இல்லை” என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் கூறியுள்ளார். பீகார் மாநிலம் கயாவில் இன்று…

View More “25 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்கும் புரட்சியை செய்துள்ளேன்” – பீகாரில் பிரதமர் மோடி பரப்புரை!

பாஜக ஏன் வரவே கூடாது? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

மக்களவையில் தமிழ்நாட்டின் பலத்தைக் குறைக்க மாட்டேன் எனத் தேர்தலுக்காகப் பொய்யாகக் கூட மோடி வாக்குறுதி கொடுக்க மாட்டார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் (எக்ஸ்)…

View More பாஜக ஏன் வரவே கூடாது? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

“இந்தியா சுதந்திரம் பெற்றது ஆர்எஸ்எஸ் கொள்கைகளிடம் ஒப்படைக்க அல்ல” – வயநாட்டில் ராகுல் காந்தி பரப்புரை!

இந்திய நாடு சுதந்திரம் பெற்றது ஆர்எஸ்எஸ் கொள்கைகளிடம் ஒப்படைக்க அல்ல என வயநாடு எம்.பி-யான ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தான் போட்டியிடும் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில்…

View More “இந்தியா சுதந்திரம் பெற்றது ஆர்எஸ்எஸ் கொள்கைகளிடம் ஒப்படைக்க அல்ல” – வயநாட்டில் ராகுல் காந்தி பரப்புரை!

“100 மோடி வந்தாலும் இந்திய ஜனநாயகத்தை அழிக்க முடியாது” – நெய்வேலியில் மல்லிகார்ஜுன கார்கே பரப்புரை!

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் இந்திய அரசியலமைப்பும், ஜனநாயகமும் காக்கப்படும் எனவும், 100 மோடி வந்தாலும் இந்திய ஜனநாயகத்தை அழிக்க முடியாது எனவும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நெய்வேலியில்…

View More “100 மோடி வந்தாலும் இந்திய ஜனநாயகத்தை அழிக்க முடியாது” – நெய்வேலியில் மல்லிகார்ஜுன கார்கே பரப்புரை!

“பாஜக வந்துவிட்டால் இந்தி வந்துவிடும் என்ற பல்லவியை மட்டுமே திமுக காங்கிரஸ் கூட்டணியினர் பாடுகிறார்கள்” – நெல்லையில் பிரதமர் மோடி பரப்புரை!

திமுக காங்கிரஸ் கூட்டணியிடம் இருப்பது ஒரு டேப் ரெக்கார்டர். அதில் பாஜக வந்துவிட்டால் இந்தி வந்து விடும் என்ற பல்லவியை மட்டும் பாடிக் கொண்டிருக்கிறார்கள் என திருநெல்வேலியில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர…

View More “பாஜக வந்துவிட்டால் இந்தி வந்துவிடும் என்ற பல்லவியை மட்டுமே திமுக காங்கிரஸ் கூட்டணியினர் பாடுகிறார்கள்” – நெல்லையில் பிரதமர் மோடி பரப்புரை!

“பாஜக தேர்தல் அறிக்கையை நம்பக்கூடாது.. மக்களுக்கு பயனளிக்கும் பணியை பிரதமர் மோடி தனது ஆட்சிக் காலத்தில் செய்யவில்லை” – மல்லிகார்ஜுன கார்கே பேட்டி!

நாட்டு மக்கள் அனைவருக்கும் பயனளிக்கும் பெரிய பணி எதையும் பிரதமர் மோடி தனது ஆட்சிக் காலத்தில் செய்யவில்லை எனவும், பாஜகவின் தேர்தல் அறிக்கையை நம்பக் கூடாது எனவும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.…

View More “பாஜக தேர்தல் அறிக்கையை நம்பக்கூடாது.. மக்களுக்கு பயனளிக்கும் பணியை பிரதமர் மோடி தனது ஆட்சிக் காலத்தில் செய்யவில்லை” – மல்லிகார்ஜுன கார்கே பேட்டி!

“இளைஞர்கள், பெண்கள், ஏழைகள், விவசாயிகளை மையமாக வைத்து தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது” – பிரதமர் மோடி உரை!

இளைஞர்கள், பெண்கள், ஏழைகள், விவசாயிகள் ஆகிய 4 தூண்களை மையமாக வைத்து தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக ஏப்ரல் 19-ம் தேதி முதல்…

View More “இளைஞர்கள், பெண்கள், ஏழைகள், விவசாயிகளை மையமாக வைத்து தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது” – பிரதமர் மோடி உரை!

“மோடியின் உத்தரவாதம்” என்ற பெயரில் வெளியானது பாஜக தேர்தல் அறிக்கை!

மக்களவைத் தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கை டெல்லியில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் பிரதமர் மோடி வெளியிட்டார். நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஜூன் 1 வரை…

View More “மோடியின் உத்தரவாதம்” என்ற பெயரில் வெளியானது பாஜக தேர்தல் அறிக்கை!