மக்களவையில் புகை குப்பிகள் வீசிய இருவரும், பாஜக நாடாளுமன்ற உறுப்பினரான மைசூரைச் சேர்ந்த பிரதாப் சிம்ஹாவின் நுழைவு ரசீதை பயன்படுத்தி நுழைந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற…
View More மக்களவைக்குள் பாதுகாப்பை மீறி நுழைந்தது எப்படி? வெளியானது முதற்கட்ட தகவல்!lok sabha
மஹுவா மொய்த்ரா பதவி பறிப்பு விவகாரம் – உச்சநீதிமன்றத்தில் வழக்கு!
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா பதவி பறிக்கப்பட்டதையடுத்து, அவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மக்களவையில் அதானி குழுமத்துக்கு எதிராக கேள்வி எழுப்ப, தொழிலதிபர் தர்ஷன் ஹீராநந்தானியிடம் இருந்து திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா…
View More மஹுவா மொய்த்ரா பதவி பறிப்பு விவகாரம் – உச்சநீதிமன்றத்தில் வழக்கு!”எனக்கு கணினியை இயக்கத் தெரியாததால், மக்களவை இணையதளத்தில் கேள்விகளை பதிவேற்றுவது இல்லை” – எம்.பி கிரிதாரி யாதவ்
”எனக்கு கணினியை இயக்கத் தெரியாததால், மக்களவையின் இணையதளத்தில் கேள்விகளை நான் பதிவேற்றுவது இல்லை” என ஐக்கிய ஜனதா தள எம்.பி கிரிதாரி யாதவ் கூறியுள்ளார். துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் ஹிராநந்தனியுடன் தனது நாடாளுமன்ற உள்நுழைவைப்…
View More ”எனக்கு கணினியை இயக்கத் தெரியாததால், மக்களவை இணையதளத்தில் கேள்விகளை பதிவேற்றுவது இல்லை” – எம்.பி கிரிதாரி யாதவ்மஹுவா மொய்த்ரா பதவிபறிப்பு – மம்தா பானர்ஜி கண்டனம்!
திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ராவின் பதவிப் பறிப்புக்கு அக் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க மாநில முதலமைச்சருமான மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். மக்களவையில் அதானி குழுமத்துக்கு எதிராக கேள்வி எழுப்ப, தொழிலதிபர்…
View More மஹுவா மொய்த்ரா பதவிபறிப்பு – மம்தா பானர்ஜி கண்டனம்!எனது பதவியை பறித்ததன் மூலம் அதானி விவகாரத்தை மறைக்க முடியாது – மஹுவா மொய்த்ரா பேட்டி!
எனது பதவியை பறிப்பதன் மூலம் அதானி விவகாரத்தை மறைக்க முடியாது என பதவிநீக்கம் செய்யப்பட்ட எம்பி மஹுவா மொய்த்ரா தெரிவித்துள்ளார். மக்களவையில் அதானி குழுமத்துக்கு எதிராக கேள்வி எழுப்ப, தொழிலதிபர் தர்ஷன் ஹீராநந்தானியிடம் இருந்து…
View More எனது பதவியை பறித்ததன் மூலம் அதானி விவகாரத்தை மறைக்க முடியாது – மஹுவா மொய்த்ரா பேட்டி!லிவ்-இன் உறவு ஆபத்தான நோய் – பாஜக எம்பியின் பேச்சு!
லிவ்-இன் உறவு நாட்டின் ஆபத்தான நோய் எனவும், காதல் திருமணங்கள் பெரும்பாலும் விவாகரத்தில் முடிகின்றன எனவும் நாடாளுமன்றத்தில் பாஜக எம்.பி. தரம்பிர் சிங் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த டிசம்பர்…
View More லிவ்-இன் உறவு ஆபத்தான நோய் – பாஜக எம்பியின் பேச்சு!1989 ஜெ., சம்பவம் குறித்து எம்.பி.திருநாவுக்கரசருக்கும், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆருக்கும் தான் தெரியும் – திருச்சி சிவா
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதுதான் எடப்பாடி பழனிசாமி என்ற ஒரு அமைச்சர் இருப்பதே வெளியில் தெரியவந்ததாகவும், அன்றைய சட்டமன்ற நிகழ்வில் என்ன நடந்தது என்பது திருநாவுக்கரசர் எம்.பிக்கும், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆருக்கும் தான் தெரியும் எனவும்…
View More 1989 ஜெ., சம்பவம் குறித்து எம்.பி.திருநாவுக்கரசருக்கும், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆருக்கும் தான் தெரியும் – திருச்சி சிவா‘ஜனநாயகத்தைப் பாதுகாக்க’ வேண்டும் – ஆதிர் ரஞ்சன் இடைநீக்க விவகாரத்தில் மல்லிகார்ஜுன் கார்கே வலியுறுத்தல்!
ஆதிர் ரஞ்சன் சௌத்ரி இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், ‘ஜனநாயகத்தைப் பாதுகாக்க’ வேண்டும் என்று மாநிலங்களவை தலைவர் ஜக்தீப் தன்கரிடம் மல்லிகார்ஜுன் கார்கே வலியுறுத்தினார். பிரதமர் நரேந்திர மோடி மக்களவைக்கு வந்து மணிப்பூர் பிரச்சனை குறித்து…
View More ‘ஜனநாயகத்தைப் பாதுகாக்க’ வேண்டும் – ஆதிர் ரஞ்சன் இடைநீக்க விவகாரத்தில் மல்லிகார்ஜுன் கார்கே வலியுறுத்தல்!டெல்லி அரசு அதிகாரிகளை கட்டுப்படுத்தும் அவசர சட்ட மசோதா – கடும் எதிர்ப்புக்கிடையே மக்களவையில் தாக்கல்!
டெல்லி அரசு அதிகாரிகளைக் கட்டுப்படுத்தும் அவசர சட்ட மசோதா கடும் எதிர்ப்புகளுக்கு இடையே மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. ஜூலை 20-ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 4 ஆம் தேதி…
View More டெல்லி அரசு அதிகாரிகளை கட்டுப்படுத்தும் அவசர சட்ட மசோதா – கடும் எதிர்ப்புக்கிடையே மக்களவையில் தாக்கல்!வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி ஏன் அறிவிக்கவில்லை? தேர்தல் ஆணையம் விளக்கம்
ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியானதாக அறிவிக்கப்பட்ட வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கவில்லை. முன்னாள் காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி கடந்த 2019ம் ஆண்டு…
View More வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி ஏன் அறிவிக்கவில்லை? தேர்தல் ஆணையம் விளக்கம்