"Krishnagiri sexual assault case... should come forward and take up the investigation" - Women Lawyers Association Vice President's letter to the Supreme Court!

#Krishnagiri பாலியல் வன்கொடுமை வழக்கு – Suo motoவாக விசாரிக்க வழக்கறிஞர்கள் சங்கம் உச்சநீதிமன்ற நீதிபதிக்கு கடிதம்!

கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை விவகாரத்தை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துகொள்ள வேண்டும் என உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்க துணை தலைவர் N.S. ரேவதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம்…

View More #Krishnagiri பாலியல் வன்கொடுமை வழக்கு – Suo motoவாக விசாரிக்க வழக்கறிஞர்கள் சங்கம் உச்சநீதிமன்ற நீதிபதிக்கு கடிதம்!

“சிவராமன் மரணத்தில் எங்களுக்கு எந்தவிதமான சந்தேகமும் இல்லை” – சீமான்!

“பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்ட சிவராமன் மரணத்தில், எங்களுக்கு எந்த விதமான சந்தேகமும் இல்லை” என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.  கொல்கத்தாவில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை…

View More “சிவராமன் மரணத்தில் எங்களுக்கு எந்தவிதமான சந்தேகமும் இல்லை” – சீமான்!

#StopHarassment | கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட சிவராமன் உயிரிழப்பு! தந்தையும் சாலை விபத்தில் பலி எனத் தகவல்!

கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட சிவராமன் எலி பேஸ்ட் சாப்பிட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிவராமனின் தந்தையும் நேற்றிரவு விபத்தில் உயிரிழந்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே கந்திகுப்பம் கிராமத்தில் செயல்படும்…

View More #StopHarassment | கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட சிவராமன் உயிரிழப்பு! தந்தையும் சாலை விபத்தில் பலி எனத் தகவல்!

கிருஷ்ணகிரியில் பாலியல் வன்கொடுமை நடந்த தனியார் பள்ளி திறப்பு எப்போது? சிறப்பு விசாரணைக் குழு விளக்கம்!

“பள்ளியினுடைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கருத்துக்கள் அடிப்படையிலேயே பள்ளியை திறப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து எஸ்ஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே கந்திகுப்பம்…

View More கிருஷ்ணகிரியில் பாலியல் வன்கொடுமை நடந்த தனியார் பள்ளி திறப்பு எப்போது? சிறப்பு விசாரணைக் குழு விளக்கம்!

#StopHarassment: கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை – விசாரணையைத் தொடங்கியது சிறப்பு புலனாய்வுக் குழு!

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே பள்ளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை தொடங்கியது. கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே கந்திகுப்பம் கிராமத்தில் செயல்படும் தனியார் பள்ளியில்…

View More #StopHarassment: கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை – விசாரணையைத் தொடங்கியது சிறப்பு புலனாய்வுக் குழு!

கிருஷ்ணகிரி #Harassment – சிறப்பு புலனாய்வு குழு அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்த விசாரணையை துரிதமாக மேற்கொண்டு, 15 நாட்களுக்குள் அனைத்து நடவடிக்கைகளையும் முடிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: “கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திக்குப்பம்…

View More கிருஷ்ணகிரி #Harassment – சிறப்பு புலனாய்வு குழு அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

#StopHarassment: கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை – டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்!

கிருஷ்ணகிரி அருகே தனியார் பள்ளியில் தேசிய மாணவர் படை (என்.சி.சி.) முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவத்தில், தேசிய மகளிர் ஆணையம் டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் கிராமத்தில்…

View More #StopHarassment: கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை – டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்!

தனியார் பள்ளியில் போலி என்.சி.சி முகாம் நடத்தி 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம்! முக்கிய குற்றவாளி உள்பட 11 பேர் கைது!

கிருஷ்ணகிரி தனியார் பள்ளியில் போலி என்.சி.சி முகாம் நடத்தி 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முக்கிய குற்றவாளி உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள…

View More தனியார் பள்ளியில் போலி என்.சி.சி முகாம் நடத்தி 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம்! முக்கிய குற்றவாளி உள்பட 11 பேர் கைது!

பிரதமர் வீட்டு வசதி திட்ட நிதி முறைகேடு தொடர்பான வழக்கு – உயர்நீதிமன்றத்தில் #TNGovt விளக்கம்

 பிரதமர் வீட்டு வசதி திட்ட நிதி முறைகேட்டில் கிருஷ்ணகிரியை சேர்ந்த 13 அரசு அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் கிருஷ்ணகிரி…

View More பிரதமர் வீட்டு வசதி திட்ட நிதி முறைகேடு தொடர்பான வழக்கு – உயர்நீதிமன்றத்தில் #TNGovt விளக்கம்

தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், மேற்கு திசை காற்றின்…

View More தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு