“சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாக்கு அளிக்காதது தமிழர்களுக்கு எதிரான துரோகம்” – வானதி சீனிவாசன் பேட்டி!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாக்கு அளிக்காதது தமிழர்களுக்கு எதிரான துரோகம் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

View More “சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாக்கு அளிக்காதது தமிழர்களுக்கு எதிரான துரோகம்” – வானதி சீனிவாசன் பேட்டி!

“வீட்டிற்குள் வெளிநாட்டு நாய் வந்ததால், நம் நாட்டு நாய் தெரு நாய்கள் ஆகிவிட்டது” – சீமான்!

ஆசிரியர் தகுதித் தேர்வில் நீதிமன்றம் தலையீடு, சட்டமன்றம், பாராளுமன்றம் தேவையா என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

View More “வீட்டிற்குள் வெளிநாட்டு நாய் வந்ததால், நம் நாட்டு நாய் தெரு நாய்கள் ஆகிவிட்டது” – சீமான்!

”கிணத்துக்கடவு அரசுப் பள்ளி மாணவிகளுக்கு நீதி பெற்றுத்தர வேண்டும்”- நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

கிணத்துக்கடவு அரசுப் பள்ளி மாணவிகளுக்கு நீதி பெற்றுத் தரவேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினை தமிழ் நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

View More ”கிணத்துக்கடவு அரசுப் பள்ளி மாணவிகளுக்கு நீதி பெற்றுத்தர வேண்டும்”- நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

“மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் வரி விதிப்பு மிகவும் குறைவு” – அமைச்சர் கே.என்.நேரு பேட்டி!

கேரளா, மகாராஷ்டிரா போன்ற மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் வரி விதிப்பு மிகவும் குறைவாக உள்ளது என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

View More “மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் வரி விதிப்பு மிகவும் குறைவு” – அமைச்சர் கே.என்.நேரு பேட்டி!

“வரி மேல் வரி போட்டு மக்களை வதைக்கிறது திமுக அரசு”- எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

திமுக அரசு வரி மேல் வரி போட்டு மக்களை வதைப்பதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

View More “வரி மேல் வரி போட்டு மக்களை வதைக்கிறது திமுக அரசு”- எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கோவை பயணம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை வருகையையொட்டி 500 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கோவை பயணம்!

”தமிழகத்தின் நரகமாக மாறி வருகிறதா காவல் நிலையங்கள்?”- டிடிவி. தினகரன்!

தமிழகத்தின் காவல் நிலையங்கள் நரகமாக மாறி வருகிறதா? என ஆமமுக பொதுசெயலாளர் டிடிவி. தினகரன் கேள்விஎழுப்பியுள்ளார்.

View More ”தமிழகத்தின் நரகமாக மாறி வருகிறதா காவல் நிலையங்கள்?”- டிடிவி. தினகரன்!

நீலகிரி, கோவைக்கு ‘ரெட் அலர்ட்’ – கவனமுடன் இருக்க எச்சரிக்கை!

நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ விடுத்துள்ளது.

View More நீலகிரி, கோவைக்கு ‘ரெட் அலர்ட்’ – கவனமுடன் இருக்க எச்சரிக்கை!

கோவை கல்வியாளர்களுடன் புதிய கல்வி கொள்கை குறித்து ஆலோசித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்!

தமிழ்நாடு வந்துள்ள மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று
கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்ட கல்வியாளர்களுடன் புதிய கல்வி கொள்கை குறித்து ஆலோசித்தார்.

View More கோவை கல்வியாளர்களுடன் புதிய கல்வி கொள்கை குறித்து ஆலோசித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்!

“நூறு நிமிடம் பேசினாலும் திமுகவை மக்கள் நம்ப தயாராக இல்லை” – தமிழிசை சௌந்தரராஜன்!

முன்னாள் முதலமைச்சருக்கு இறுதி மரியாதை செய்ததைக் கூட பெருமையாக தான் பேசுவீர்களா? என்று தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம் செய்துள்ளார்.

View More “நூறு நிமிடம் பேசினாலும் திமுகவை மக்கள் நம்ப தயாராக இல்லை” – தமிழிசை சௌந்தரராஜன்!