கோவை: பாஜக பந்த் போராட்டம் ஒத்திவைப்பு

கோவையில் அக்டோபர் 31ஆம் தேதி கடையடைப்பு போராட்டம் நடத்த பாஜக அழைப்பு விடுத்திருந்த நிலையில், இந்த போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக கோவை மாவட்ட பாஜக அறிவித்துள்ளது.  கோவை உக்கடம் கோட்டைமேட்டில் உள்ள ஈஸ்வரன் கோயில் முன்பு…

View More கோவை: பாஜக பந்த் போராட்டம் ஒத்திவைப்பு

கோவை சம்பவம்; திருவாரூரில் என்ஐஏ சோதனை – 5 செல்போன்கள் பறிமுதல்

முத்துப்பேட்டையில் தேசிய புலனாய்வு முகமையால் கைது செய்யப்பட்ட நான்கு நபர்களின் வீடுகளில் போலீசார் 5 மணி நேர சோதனையில் ஈடுபட்டு, 5 செல்போன்கள் மற்றும் 3 பென்டிரைவ்களை பறிமுதல் செய்துள்ளனர். கோவையில் கடந்த சில…

View More கோவை சம்பவம்; திருவாரூரில் என்ஐஏ சோதனை – 5 செல்போன்கள் பறிமுதல்

கோவை சம்பவம்; என்ஐஏ முதல் தகவல் அறிக்கை வெளியீடு

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவ வழக்கு, நேற்று தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு மாற்றப்பட்டத்தை அடுத்து, என்ஐஏ முதல் தகவல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.  கோவை உக்கடம் கோட்டைமேட்டில் உள்ள ஈஸ்வரன் கோயில் முன்பு…

View More கோவை சம்பவம்; என்ஐஏ முதல் தகவல் அறிக்கை வெளியீடு

கோவையில் சட்டம்-ஒழுங்கை கண்காணிக்க முன்னேற்பாடுகள்

கோயம்புத்துார் மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்னைகளை கருத்தில் கொண்டு, காவல்துறையுடன் இணைந்து சட்டம் மற்றும் ஒழுங்கினை கண்காணிக்கவும் பாதிப்புகள் ஏதும் ஏற்படா வண்ணம் அனைத்து முன்னேற்பாடுகளும் மாவட்ட நிர்வாகத்தால்…

View More கோவையில் சட்டம்-ஒழுங்கை கண்காணிக்க முன்னேற்பாடுகள்

கோவை பதற்றத்தை தணிப்பாரா? மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்…!

கோவையில் தொடரும் பெட்ரோல் குண்டுவீச்சால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தலைமைச் செயலாளர் இறையன்பு, கோவை மாவட்ட ஆட்சியர், கோவை மாநகர காவல் ஆணையர், மேற்கு மண்டல காவல்துறை ஐஜி மற்றும் அனைத்து அதிகாரிகளுடன் அவரச ஆலோசனை…

View More கோவை பதற்றத்தை தணிப்பாரா? மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்…!

கோவை: பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு-போலீஸார் விசாரணை

கோவை சித்தாபுதூரில் பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக சிசிடிவி காட்சி வெளியானது; அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் போலீசார் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இருசக்கர வாகனத்தில்…

View More கோவை: பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு-போலீஸார் விசாரணை

ரெட்ஜெயன்ட் நிறுவனத்தால் திரையரங்கு உரிமையாளர்கள் மகிழ்ச்சி; திருப்பூர் சுப்பிரமணியன்

ரெட்ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் விநியோகத்திற்கு வந்த பிறகு திரையரங்கு உரிமையாளர்களுக்கு எந்த தொந்தரவும் கிடையாது என திருப்பூர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் பலர்…

View More ரெட்ஜெயன்ட் நிறுவனத்தால் திரையரங்கு உரிமையாளர்கள் மகிழ்ச்சி; திருப்பூர் சுப்பிரமணியன்

தண்ணீர் தொட்டியில் இறந்த நிலையில் பெண் சடலம் மீட்பு

தனியார் குடியிருப்பில் தண்ணீர் தொட்டியில் இறந்த நிலையில் பெண் சடலம் மீட்பு. கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் மூர்த்தி, இவரது மனைவி தேவி . மூர்த்தி கடந்த வருடம் உடல் நலக்குறைவால்  இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அவருடைய…

View More தண்ணீர் தொட்டியில் இறந்த நிலையில் பெண் சடலம் மீட்பு

திருமண அழைப்பிதழில் செல்லப் பிராணிகளின் பெயர்கள்-அன்பை வெளிப்படுத்திய குடும்பம்

தான் வளர்க்கும்  நாய்களின் பெயரை தனது மகனின் திருமண பத்திரிக்கையில் போட்டு தனது பாசத்தை வெளிப்படுத்திய கோவையை சேர்ந்த ஒரு குடும்பம். கோவை பன்னிமடை பகுதியில் வசிப்பவர்கள் மோகன் ,ஷோபா தம்பதியினர் .இவர்கள் கொரோனா…

View More திருமண அழைப்பிதழில் செல்லப் பிராணிகளின் பெயர்கள்-அன்பை வெளிப்படுத்திய குடும்பம்

ப்ராங்க் வீடியோ: தனியார் யூடியூப் சேனல் மீது வழக்கு

“ப்ராங்க் வீடியோ” எடுத்து வெளியிட்டு வரும் “கோவை 360” யூடியூப் சேனல் மீது கோவை மாநகர காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், உத்திரவின்…

View More ப்ராங்க் வீடியோ: தனியார் யூடியூப் சேனல் மீது வழக்கு