சென்னையில் திமுக பொதுக்குழு மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று முடிவடைந்த நிலையில் மேலும் சில மாற்றங்களுக்கு தயாராகி வருகிறது திமுக. திமுகவின் 15 ஆவது உட்கட்சி தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று 72 மாவட்டங்களில்…
View More மாற்றங்களுக்கு தயாராகி வரும் திமுகKanimozhi
திமுக துணைப் பொதுச்செயலாளராக கனிமொழி தேர்வு; தமிழிசை வாழ்த்து
திமுக துணைப் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கனிமொழிக்கு, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை தரமணியில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்ற உலக கராத்தே மாஸ்டர்ஸ் சங்கம் சார்பில் 2022ம் ஆண்டுக்கான…
View More திமுக துணைப் பொதுச்செயலாளராக கனிமொழி தேர்வு; தமிழிசை வாழ்த்துஅப்பா இல்லாத இடத்தில் உங்களை வைத்து பார்க்கிறேன் – கனிமொழி எம்.பி. உருக்கம்
திமுக துணைப்பொதுச்செயலாளராக பொறுப்பேற்று கொண்ட பிறகு பேசிய கனிமொழி எம்.பி., அப்பா இல்லாத இடத்தில் அண்ணன் மு.க.ஸ்டாலினை வைத்து பார்ப்பதாக உருக்கமாக தெரிவித்தார். திமுக பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில்…
View More அப்பா இல்லாத இடத்தில் உங்களை வைத்து பார்க்கிறேன் – கனிமொழி எம்.பி. உருக்கம்நாடாளுமன்ற நிலைக்குழுவில் கனிமொழி, திருச்சி சிவாவுக்கு பதவி
நாடாளுமன்றத்தின் நிலைகுழுக்களில் தலைவராக இருந்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். உள்துறை மற்றும் தகவல் தொழிநுட்பக் குழுக்களை காங்கிரஸ் இழந்ததைத் தொடர்ந்து நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. உள்துறைக் குழு தலைவராக இருந்த…
View More நாடாளுமன்ற நிலைக்குழுவில் கனிமொழி, திருச்சி சிவாவுக்கு பதவிதிமுக மாவட்டச்செயலாளர் பதவிக்கு போட்டியிட மகளிர் முன்வராததற்கான காரணம் என்ன?
திமுக மாவட்டச்செயலாளர் பொறுப்புக்கு 10 அல்லது 20 பெண்கள் வரவேண்டும் என்று திமுக மகளிரணிச் செயலாளரும் திமுக எம்.பியுமான கனிமொழி கருணாநிதி கூறி இருப்பது விவாதப்பொருளாக மாறி இருக்கிறது. ஆனால் அப்படி நிகழ்வது…
View More திமுக மாவட்டச்செயலாளர் பதவிக்கு போட்டியிட மகளிர் முன்வராததற்கான காரணம் என்ன?தமிழக அரசு எழுத்தாளர்களுக்கு மிகப் பெரிய மரியாதையை வழங்கி வருகிறது – கனிமொழி எம்.பி
தமிழக அரசு எழுத்தாளர்களுக்கு மிகப் பெரிய மரியாதையை வழங்கி வருகிறது என்று திமுகவின் மகளிரணி செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் சுமார் ரூ.1.5 கோடி…
View More தமிழக அரசு எழுத்தாளர்களுக்கு மிகப் பெரிய மரியாதையை வழங்கி வருகிறது – கனிமொழி எம்.பிதூத்துக்குடி:வான் தீவு பகுதியில் ஆய்வு மேற்கொண்ட கனிமொழி எம்.பி
தூத்துக்குடி வளைகுடா கடல் பகுதியில் பாதுகாக்கப்பட்ட வான் தீவில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி படகில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 21 தீவுகள் உள்ளன இந்த தீவுகளைப் பாதுகாக்கவும்,…
View More தூத்துக்குடி:வான் தீவு பகுதியில் ஆய்வு மேற்கொண்ட கனிமொழி எம்.பி22 மொழிகளில் தேர்வு நடத்த வேண்டும் – கனிமொழி
ஒன்றிய அரசின் சமூக நீதி அமைச்சகத்தின் சார்பில் நடத்தப்படும் மேல்நிலை வகுப்பு படிப்புகளுக்கான தேர்வை 22 மொழிகளிலும் நடத்த வேண்டும் என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். திமுக எம்.பி.கனிமொழி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,…
View More 22 மொழிகளில் தேர்வு நடத்த வேண்டும் – கனிமொழிசெரிமானக் கோளாறு; ஜெர்மன் அழைத்துச் செல்லப்பட்ட ராஜாத்தி அம்மாள்!
ராஜாத்தி அம்மாளுக்குச் செரிமான மண்டலத்தில் பிரச்சனை இருப்பதால் அதற்கான உயர் சிகிச்சை வழங்குவதற்காக அவரை நேற்று ஜெர்மன் அழைத்துச் சென்றுள்ளனர். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மனைவியும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் தாயாருமான…
View More செரிமானக் கோளாறு; ஜெர்மன் அழைத்துச் செல்லப்பட்ட ராஜாத்தி அம்மாள்!குலசேகரபட்டிணம் ராக்கெட் ஏவுதளம்: நிலம் கையகப்படுத்தும் பணி நிறைவு
குலசேகரபட்டிணத்தில் அமையவுள்ள ராக்கெட் ஏவுதளத்திற்கு தேவையான நிலத்தினை கையகப்படுத்தும் பணி முடிவுற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகளில் ராக்கெட் ஏவுதளம் அமையும் எனத் தெரிகிறது. இந்திய விண்வெளி துறையில் தமிழகம் பெரும் பங்களிப்பை…
View More குலசேகரபட்டிணம் ராக்கெட் ஏவுதளம்: நிலம் கையகப்படுத்தும் பணி நிறைவு