அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் மே 20-ம் தேதி வரை நீட்டிப்பு!

அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை மே 20-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி ரோஸ் அவென்யூ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த்…

View More அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் மே 20-ம் தேதி வரை நீட்டிப்பு!

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு – அரவிந்த் கெஜ்ரிவால் உதவியாளர், ஆம் ஆத்மி எம்எல்ஏவுக்கும் சம்மன்!

டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிப்பட்ட உதவியாளர் பிபவ் குமார் மற்றும் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ துர்கேஷ் பதக் ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.  மதுபான கொள்கை தொடர்பான…

View More டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு – அரவிந்த் கெஜ்ரிவால் உதவியாளர், ஆம் ஆத்மி எம்எல்ஏவுக்கும் சம்மன்!

காதலிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறசென்ற காதலன் வெட்டி கொலை! தந்தை வெறிச்செயல்!

கோவையில் காதலிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறசென்ற காதலனை அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த். இவர் மயிலாடும்பாறை பகுதியைச் சேர்ந்த மகாதேவன் என்பவரது…

View More காதலிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறசென்ற காதலன் வெட்டி கொலை! தந்தை வெறிச்செயல்!

வடமாநில தொழிலாளிகள் குடியிருப்புக்கு தீ வைத்த மர்ம நபர்கள் – ஐஜி தலைமையில் விசாரணை!

நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையத்தில் வடமாநில தொழிலாளர்களின்  குடியிருப்பிற்கு மர்ம நபர்கள் தீ வைத்ததை தொடர்ந்து அசாம்பாவிதங்கள் ஏற்படுவதை தவிர்க்க மண்டல ஐஜி தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம்…

View More வடமாநில தொழிலாளிகள் குடியிருப்புக்கு தீ வைத்த மர்ம நபர்கள் – ஐஜி தலைமையில் விசாரணை!

ஜெயக்குமாருக்கு நீதிமன்ற காவல் – அதிரடி உத்தரவு

இரண்டு வழக்குகளில் கைதான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை மார்ச் 9ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு  நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கடந்த 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைப்பெற்றது. அன்று, சென்னை ராயபுரத்தில்…

View More ஜெயக்குமாருக்கு நீதிமன்ற காவல் – அதிரடி உத்தரவு