முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் 33 மாத ஆட்சியில் பல்வேறு ஒப்பந்தங்களின் மூலம் ரூ.8,65 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, ஏறத்தாழ 30 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக…
View More “முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 33 மாத ஆட்சியில் 30 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது!” – தமிழ்நாடு அரசுjob
இந்த ஆண்டின் 2 வாரங்களில் வேலையை இழந்த 7,785 ஊழியர்கள்!
2024-ம் ஆண்டில் இரண்டு வாரங்கள் முடிந்த நிலையில், 7785 ஊழியர்களை டெக் நிறுவனங்கள் வேலையை விட்டு அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பல பணியாளர்களின் வேலையை செயற்கை நுண்ணறிவு மாற்றி வரும் சூழல், குறைந்து வரும்…
View More இந்த ஆண்டின் 2 வாரங்களில் வேலையை இழந்த 7,785 ஊழியர்கள்!AI தொழில்நுட்பத்தால் வேலைவாய்ப்புகள் பறிபோகாது: விளக்கமளிக்கும் பில்கேட்ஸ்!
AI தொழில்நுட்பத்தால் வேலை வாய்ப்புகள் காலியாகும் என்பது உண்மை கிடையாது என தொழிலதிபர் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார். பல பணியாளர்களின் வேலையை செயற்கை நுண்ணறிவு மாற்றி வரும் சூழல், குறைந்து வரும் தொழில்நுட்ப சேவைகளுக்கான தேவை,…
View More AI தொழில்நுட்பத்தால் வேலைவாய்ப்புகள் பறிபோகாது: விளக்கமளிக்கும் பில்கேட்ஸ்!பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு – விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களின் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 7ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றில்…
View More பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு – விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!தமிழ்நாடு அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்போர் எண்ணிக்கை 64.22 லட்சம்!!
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அரசு வேலைக்காக காத்திருப்பவா்களின் எண்ணிக்கை 64.22 லட்சம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட தகவல்: அக்டோபா் மாத நிலவரப்படி, தமிழகம் முழுவதும் வேலைவாய்ப்பக…
View More தமிழ்நாடு அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்போர் எண்ணிக்கை 64.22 லட்சம்!!வைராலஜி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – செப்.30க்குள் விண்ணப்பிக்கலாம்
ஐசிஎம்ஆர் கீழ் செயல்பட்டு வரும் தேசிய வைராலஜி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு வரும் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய வைராலஜி நிறுவனத்தில் Project Assistant (Research Assistant) –…
View More வைராலஜி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – செப்.30க்குள் விண்ணப்பிக்கலாம்சிறை அலுவலர் பணி – அக்டோபர் 13ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
சிறை அலுவலர் பணிக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் அக்டோபர் 13ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு சிறைப் பணிகளில் அடங்கிய சிறைகள் மற்றும் சீர்திருத்தத் துறையின் சிறை…
View More சிறை அலுவலர் பணி – அக்டோபர் 13ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்ரூ. 35,000 சம்பளம் – இந்து சமய அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பு!
தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையில் ரூ. 35,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்து அறநிலையத் துறையில் திருவள்ளூர் மாவட்டத்தில் ஜூனியர் அசிஸ்டென்ட், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், எக்ஸிகியூட்டிவ் டிரெயினிங் சென்டர் ஹெட் உள்ளிட்ட…
View More ரூ. 35,000 சம்பளம் – இந்து சமய அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பு!பள்ளிக்கல்வித்துறையில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு!
பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்ற இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளின் நிர்வாகம், மாணவர்களுக்கான புதிய திட்டங்கள், பல்வேறு செயல்பாடுகளுக்கு மாநிலம் முழுவதும் கல்வி அலுவலர்கள், ஆசிரியரல்லா பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று…
View More பள்ளிக்கல்வித்துறையில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு!ஃப்ரஷர்களுக்கு அடிக்கும் பம்பர் ஆஃபர்; ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு!
சுமார் ஒரு லட்சம் ஃப்ரஷர்களுக்கு ஐடி துறையில் வேலைவாய்ப்பு உருவாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா பரவத் தொடங்கியபோது, ஏராளமானோர் வேலைவாய்ப்புகளை இழந்தனர். இதன் காரணமாக புதியவர்களுக்கு பணி வாய்ப்பு கிடைக்காமல்…
View More ஃப்ரஷர்களுக்கு அடிக்கும் பம்பர் ஆஃபர்; ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு!